• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

விஷா

  • Home
  • அரசுப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை

அரசுப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை

விஜயதசமியை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இன்று விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாகவே விஜயதசமியில் பள்ளிகள் அனைத்தையும்…

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 வரை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அக்டோபர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆயுத பூஜையில் தங்கம்…

மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர கடிதம்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கூடுதல் தலைமை நிலையச் செயலாளர் ராஜேஷ்லக்கானி அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது..,தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை…

நாளை அரசுப்பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்…

நாளை விஜயதசமியை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் சேர்க்கைக்காக தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி…

ஆயுதபூஜை, விஜயதசமி : இபிஎஸ் வாழ்த்து

நாளை மற்றும் நாளை மறுநாள் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும்…

பெங்களூருவில் டிராபிக் சிக்னல்

பெங்களூருவில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, போக்குவரத்து போலீசார் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே தனி நபர் வாகனங்கள் அதிகம் கொண்ட நகரங்களில்…

ஆண்களை மயக்கி பணமோசடி செய்த வாலிபர் கைது

பெண் குரலில் பேசி ஆண்களை மயக்கி பணமோசடி செய்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில், பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, ஆண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் கைது…

குரூப் 4 தேர்வில் பணியிடங்கள் அதிகரிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில், கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடங்களான, கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி,…

ரத்தன்டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.…

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,“திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-இன் கீழ்…