விருதுநகரில் பரவும் மர்மக்காய்ச்சல்:
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் விருதுநகர் கூரைகுண்டு பஞ்சாயத்துக்குட்பட்ட அல்லம்பட்டி கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த மர்ம காய்ச்சலால் தலைவலி, சளி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.இந்த நிலையில்…
சுகாதாரத் துறைச் செயலாளர் திடீர் மாற்றம்: பரபரப்பு தகவல்..!
கொரோனாவை சிறப்பாக கையாண்ட தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட 50 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பல வருடங்களாக இருந்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில்…
சிந்தனைத் துளிகள்
• அன்பு என்பது போர் செய்வது போன்றதுதுவங்குவது சுலபம் நிறுத்துவது கடினம் • அன்பு எனும் எழுது கோலால் மட்டுமேவாழ்க்கை எனும் பக்கங்களை அழகாக்க முடியும் • உடைத்தெரிய ஆயிரம் இருக்கஉயிர்த்தெழ ஏதாவது ஒரு காரணத்தைவைத்திருக்கிறது அன்பு • இப்பிரபஞ்சத்தின் ஒற்றை…
பொது அறிவு வினா விடைகள்
1.கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்?உச்சிப் பிள்ளையார் கோயில்2.ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?சினிமா3.புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?கட்டடக் கலை4.இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்?செபஸ்டியான் வெட்டால்5.காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர்…
குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யாது அமைகலா வாறு.பொருள் (மு.வ):ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
சிந்தனைத் துளிகள்
• உண்மையான அன்புகள் நம்மை சுற்றி இருக்கும் போதுநாம் யாரும் தனி நபர் இல்லை • அன்பு மட்டும் தான் உலகில் நிரந்தரமானதுஅதை உண்மையாக்குவதும், பொய்யாக்குவதும்நாம் நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது • அன்பை மட்டும் பகிர்ந்து கொண்டே இருஏனொன்றால் அன்பின் ஊற்று…
பொது அறிவு வினா விடைகள்
1.கே.எம்.மாம்மென் மாப்பிள்ள எதை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எம்.ஆர்.எப் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்?விளையாட்டு பலூன்கள்2.போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது?லிஸ்பன்3.பி.ஐ.எஸ்-ன் விரிவாக்கம்?பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ்4.ஹால்மார்க் முத்திரையில் எத்தனை அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்?51) பி.ஐ.எஸ். முத்திரை2) தங்கத்தின் சுத்தத் தன்மை3) எந்த நிறுவனம் (அ)…
குறள் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடனறி காட்சி யவர்.பொருள் (மு.வ):ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
அழகு குறிப்புகள்:
முல்தானி மெட்டி பொடியுடன், தக்காளி சாறு சேர்த்து பூசி வந்தால், முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைந்து முகம் அழகாக மாறும்.
லவங்க லத்திகா:
தேவையான பொருட்கள்:மைதா மாவு – முக்கால் கப், டால்டா – 2 மேசைக்கரண்டி, சீனி – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, ஏலக்காய் எசன்ஸ் – 2 துளிகள், ஆரஞ்சு கலர் பவுடர் – 2 சிட்டிகை செய்முறை:ஒரு…