• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகள், மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கழிப்பறைகள்,…

மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக போனஸ் அறிவிப்பு

மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி 11 ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த ஆண்டு மெட்ரோ ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தலா ரூ. 15000…

அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு

அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்தியாவில் பிரிட்டிஷ் காலம் முதலாகவே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 15…

விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமானப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் பேருந்துகள் ரயில்கள்…

கோவில் கட்டும் இன்போசிஸ் சுதாமூர்த்தி

தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில் கட்ட இருப்பதாக இன்போசிஸ்சுதாமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து ராஜ்யசபா எம்.பி.,யும், இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி தெரிவித்ததாவது.., மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இவாநல்லூர் கிராமத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி உள்பட…

காற்று மாசினால் திணறும் டெல்லி

தலைநகர் டெல்லி இந்தியாவிலேயே மிக மோசமான காற்றுமாசு கொண்ட நகரமாக அறியப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே டெல்லிக்கு காற்று மாசு பெரும் சவாலாக இருக்கிறது.இந்நிலையில், தீபாவளி வாரம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்றும் (அக்.28) மிக மோசமாக உள்ளது.…

அலை போல் திரண்ட மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, புதுத் துணிகளை வாங்குவதற்காக சென்னை தி.நகரில் கடல் அலை போல் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வருவதால், மக்களின் பாதுகாப்புக்காகப் 18 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட…

இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடம்

இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடத்தையும், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தையும் பெற்றுள்ளது.நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி விதிப்பின் மூலம் அதிக…

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் விளக்கம்

குரூப் 4 தேர்வு முடிவுகள் தீபாவளிக்கு முன்னதாக அதாவது, நாளை மறுநாள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 15.8 லட்சம் பேர் கலந்துகொண்ட குரூப் 4 பணிகளுக்கான தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இந்த தேர்வுகள் நடைபெற்ற நிலையில்,…

பொதுமக்களே உஷாராக இருங்கள்:

டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஏமாற்றும் மோசடிக் கும்பலிடம் இருந்து பொதுமக்களே உஷாராக இருங்கள் என பிரதமர் நரேந்திரமோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற பெயரில் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார்.நேற்று நடைபெற…