மகாகும்பமேளாவுக்கு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள்
உத்திரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறவிருக்கும் மகாகும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உ.பி.யின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 2025 ஜனவரியில் மகா கும்பமேளா தொடங்க…
வயநாட்டில் வெற்றியை உறுதி செய்த பிரியங்காகாந்தி
வயநாடு இடைத்தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட பிரியங்காகாந்தி முதல் தேர்தலிலேயே வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்.வயநாடு தொகுதியில் சட்டசபை தேர்தல் நடந்த போது நான் ராகுல் காந்தி அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆக தேர்வு செய்த பட்டார். அவர் கடந்த…
தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் நவ.25 முதல் நவ.28 வரை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிப் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
ஆ..ஆ…குளிருதே: நீர் பனிப்பொழிவில் உதகை
உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று நீர் பனி கொட்டியது. நீர் நிலைகள் அருகேயுள்ள புல்தரைகள், தாவரவியல் பூங்கா, மார்க்கெட். குதிரைப் பந்தய மைதானம், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனி அதிகம் காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் லேசான உறை…
திமுகவில் புகைச்சலை ஏற்படுத்திய ‘கவனிப்பு’
அரியலூரில் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றியச் செயலாளர்களுக்கு வாகனம் கொடுத்ததைப் போல, எங்களுக்கும் கொடுப்பார்களா என விழுப்புரம் மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பார்ப்பையும், புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த 11-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்ட ஆய்வுப்…
ஜனவரியில் த.வெ.க மாவட்டச் செயலாளர்கள் பட்டியல்
பிறக்க இருக்கின்ற 2025 ஜனவரியில் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்களை விரைவாக நியமிக்க அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தினமும்,…
பூமி பூஜை நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ வருகைக்காக காத்திருந்த அமைச்சர்
கரூரில் வணிகவரித்துறை அலுவலக புதிய கட்டிட பூமி பூஜை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு எம்.எல்.ஏ வருகைக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி காத்திருந்தது சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.கரூர் மாநகராட்சி பகுதியில் நூலக கூடுதல் கட்டிடம், பள்ளிகளில் குடிநீர் தொட்டி, கழிப்பிடங்கள், சமையலறை, சுற்றுச்சுவர், பள்ளி…
2025 புத்தாண்டில் அரசு விடுமுறை தினங்கள்:
வருகிற 2025 புத்தாண்டில் 24 அரசு விடுமுறை தினங்கள் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.2025ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்..,ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை நாட்கள்…
தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம்
நவம்பர் 1ஆம் தேதியன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் தீபாவளியை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நாளை தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த சிறப்பு கிராம…
கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
டெல்டா மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த இரு தினங்களாகவே தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில்…




