• Thu. Mar 28th, 2024

விஷா

  • Home
  • அரசுப் பேருந்தில் தனியாக கல்லா கட்டி வந்த கண்டக்டர் கைது..!

அரசுப் பேருந்தில் தனியாக கல்லா கட்டி வந்த கண்டக்டர் கைது..!

அரசுப் பேருந்தில் பயணிப்பவர்களிடம் போலி டிக்கெட் கொடுத்து கல்லா கட்டி வந்த கண்டக்டரை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தி கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் முறையான கலெக்ஷன் வரவில்லை…

மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுமா..!

மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப்பிரதேச தேர்தல் நிலவரம்படி, மொத்தமுள்ள, 230 சட்டமன்ற தொகுதிகளில்,…

இன்று கார்த்திகை 1.., சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.இன்று (நவம்பர் 17) தமிழ்மாத கார்த்திகை 1ஆம் தேதி முதல் சபரிமலை செல்லும் பக்த்ர்கள் தங்கள் விரத முறைகளை…

திருப்பூரில் ஆஞ்சநேயர் போல் வேடமணிந்து.., பற்களால் தேங்காய் உடைத்த வாலிபரால் பரபரப்பு..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காரியசித்தி ஆஞ்சநேயர் கோவில் முன்பு வாலிபர் ஒருவர் ஆஞ்நேயர் போல் வேடமணிந்து பற்களால் தேங்காய் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அழகுமலை கோவில் பிரசித்தி பெற்ற முருகர் தலமாக இருந்து வருகிறது.…

நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்… பா.ஜ.க புறக்கணிக்க முடிவு..!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு கையெழுத்திடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மீண்டும் நாளை ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தை பா.ஜ.க புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி…

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வால் மாணவர்கள் அதிர்ச்சி..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் 50 சதவீதம் உயர்த்தியுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதன்படி, இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ஒரு தாளுக்கான தேர்வுக்கட்டணம் ரூ.150-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.225-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300-ஆக இருந்த தேர்வுக்கட்டணம்…

மிதிலி புயல் எதிரொலி.., துறைமுகங்களில் புயல்கூண்டு எச்சரிக்கை..!

மதிலி புயல் எதிரொலியால் சென்னை துறைமுகம் முதல் தூத்துக்குடி வரை உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தென் கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது புயலாக இன்று…

சென்னை – நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில்..!

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் விழா நடைபெறுவதையொட்டி, சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி பல லட்சம் பேர்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 302:இழை அணி மகளிரின் விழைதகப் பூத்தநீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்காடு கவின் பூத்தஆயினும், நன்றும்வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீதாஅம் தேரலர் கொல்லோ சேய்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் உனக்குத் தான் எத்தனைப் பெயர்கள்… அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை என்றும்… கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்… யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்… கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்… திருமணத்தில் வரதட்சணை என்றும்… திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்……