• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

த.வளவன்

  • Home
  • https://arasiyaltoday.com/arasiyal-today-magazine-19-11-2022/

https://arasiyaltoday.com/arasiyal-today-magazine-19-11-2022/

தூள் கிளப்பும் நெல்லை துணை ஆணையர்..!

தனது நேர்மையான, அதிரடியான, மற்றும் மனித நேய நடவடிக்கைகளால் நெல்லைகாவல்துறை துணை ஆணையர் மக்களின் அன்பிற்கு பாத்திரமாகத் திகழ்ந்து வருவதுதான் ஹைலைட்டே.யார் அந்த காவல்துறை துணை ஆணையர்? என்பதை அறிய களத்தில் ஆஜரானோம்.நெல்லை மாநகர காவல் துறையின் துணை ஆணையராக (கிழக்கு)…

இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம்

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து வாரியத்தின் பொதுச் செயலாளர்…

பச்சைகுத்துதல் எனும் பாரம்பரியம் டாட்டூ ஆன கதை..!

ஆதி மனித நாகரிகம் மீண்டும் அமலுக்கு வருகிறதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது நமது இளைஞர்களின் காதுகளில் தொங்கும் கம்மலும், கடுக்கனும். அடுத்ததாக உச்சியில் ஒரு குடுமி. இதையெல்லாம் விஞ்சும் வகையில் பச்சையாக பண்டைய நாகரீகத்தை பறைசாற்றுவது பச்சைகுத்துதல்.ஆதி இன, குலக்குழுக்கள் தங்களை…

‘கடவுளின் தீவு’ என்று சொல்லப்படும் ஹாங்காங்கில் ஜனநாயகம் மலருமா..?

கேரளா கடவுளின் தேசம் என்று சொல்லப்படுவதுண்டு. அதே போல ஹாங்காங் ஆசியாவில் கடவுளின் தீவு என அழைக்கப் படும் அளவுக்கு அழகானது. ஆனால் அங்கு சில ஆண்டுகளாக நடக்கும் சம்பவங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.என்ன தான் நடக்கிறது ஹாங்காங்கில்?சில ஆண்டுகளாகவே…

விரிவாக்கம் செய்யப்படுமா நாகர்கோவில் ரயில்வே முனையம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 60 கோடி வருமானம் உள்ள என் எஸ் ஜி-3 வகை ரயில் நிலையம். தினசரி இங்கிருந்து சராசரியாக 7583 பயணிகள் பயணிகள் பயணம் செய்வதால் அதிக வருவாயுடன் கோட்டத்தில்…

முகநூல் காதல் ஆபத்து.., ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

அந்தக் காலத்தில் காதலுக்கு தூதாக தோழியையும் தாதியையும் அனுப்பினர். இப்போது பேஸ் புக்கில் சேதி அனுப்புகின்றனர். ஆனால், இந்த தூது சிலவேளை நன்மையாக இல்லாமல் தீமையாக அமைந்துவிடுகிறது.பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய பொறியாளர் சாமுவேலின் வழக்கு முகநூல் காதலின்…

மெல்லக் கொல்லும் விஷம் – ட்ரைக்லோசன் பயங்கரம்.., கை கழுவும் சோப்பிலும் எச்சரிக்கை தேவை..!

நீங்கள் விமானநிலையம், உணவு விடுதி, உடற்பயிற்சிக் கூடம் என எங்கு சென்றாலும் உங்கள் கைகளை கழுவ ஒரு திரவம் வைக்கப்பட்டிருக்கும். நம் கைகளில் தேங்கும் நுண்ணுயிரிகளை கொல்லப் பயன்படும் டெட்டால் போனற ஒரு சோப்புத் திரவம் தான் அது. நமக்கு அது…

முட்டாளாக்கும் முகநூல் காதல்

அந்தக் காலத்தில் காதலுக்கு தூதாக தோழியையம் தாதியையம் அனுப்பினர். இப்போது பேஸ் புக் சேதியை அனுப்புகின்றனர். ஆனால், இந்த தூது சிலவேளை தோதாக இல்லாமல் தீதாக அமைந்துவிடுகிறது. பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய இளம்பொறியாளர் ஒருவரின் வழக்கு முகநூல்…

வெள்ளையர் விதைத்த பஞ்சம்!

‘இந்தியாவின் உழவாண்மை மிகவும் பிற்போக்கானது. உழவர்கள் பழைய மரக் கலப்பையை பயன்படுத்துகிறார்கள். பசுக்கள், ஐரோப்பிய பசுக்களை போல் நிறைய பால் கறக்கவில்லை. இந்திய உழவர்கள் திறமை இல்லாதவர்கள். ஆதலால் போதிய விளைச்சல் இல்லை. நாடெங்கும் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.’ இங்கிலாந்து ராணிக்கு…