• Thu. Apr 25th, 2024

A.Tamilselvan

  • Home
  • பெண்கள் வாழ்வதற்கு மிகசிறந்த நகரம் எது தெரியுமா?

பெண்கள் வாழ்வதற்கு மிகசிறந்த நகரம் எது தெரியுமா?

இந்தியாவிலேயே பெண்கள் வாழ்வதற்கான மிகசிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்திருக்கிறது.இந்தியாவில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள இந்திய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரமாக சென்னை முதலிடம் பெற்றுள்ளது.சென்னைக்கு அடுத்ததாக புனே, பெங்களூரு,…

வாரிசு, துணிவு சிறப்பு காட்சி ரத்து?…ரசிகர்கள் அதிர்ச்சி!….

துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்திற்கு ரசிகர்கள் காட்சி ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்தாலும், ரிலீஸ் தேதி சஸ்பென்ஸாகவே…

உலகத்தர டிஜிட்டல் தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ரகுமான்

தனது பிறந்தநாளையொட்டி, கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.தமிழ் சினிமாவின் இசைப்புயலாக சுழலும் ஏ.ஆர் ரகுமானின் பிறந்தநாள் இன்று. 1992ல் ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 3 தசாப்தங்களாக மக்களை ஆண்டுவருகிறார் ரகுமான்.…

50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

சட்டை பட்டன்களில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள், மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்…

திருவண்ணாமலையில் வீடியோ எடுத்த ரஷ்யருக்கு அபராதம்

திருவண்ணாமலையில் தடையை மீறு வீடியோ எடுத்த ரஷ்யருக்கு அபராதம் விதித்து வனச்சரகர் உத்தவிட்டுள்ளார்.திருவண்ணாமலையில் தீபமலை உச்சியில் தடையை மீறி நேற்று முன்தினம் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சென்றனர். இதையறிந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு விரைந்து…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்..!

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் நேற்று திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்…

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ….சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புரட்சித் தலைவி அம்மாவை அநாகரிகமான முறையில் பேசியிருப்பதாக…

அதிமுக பொதுக்குழு வழக்கு வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக வழக்கு கடந்த 3வது நாளாக நடைபெற்று வந்த நிலையில் ஜனவரி -10ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து…

நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் – பிரதமர் அறிவுறுத்தல்..!

ஆறுகளை பாதுகாக்க புதிய திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் முதலாவது மாநாடு, மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது. இதில், காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது…

மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் -கமல் பேச்சு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம் என நடிகர் கமல் பேச்சுசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர்…