• Thu. Mar 28th, 2024

A.Tamilselvan

  • Home
  • துருக்கி நிலநடுக்கத்தில் இந்திய இளைஞர் பலி

துருக்கி நிலநடுக்கத்தில் இந்திய இளைஞர் பலி

துருக்கி நிலநடுக்கத்தில் இந்திய இளைஞர் காணவில்லை என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில்பணி நிமித்தமாக சென்றவர் நிலநடுக்கத்தில் பலியானர் என தெரிவந்துள்ளது.உத்தரக்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் என்ற 36 வயது இளைஞர் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.…

சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்

மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி மும்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த…

துருக்கி, சிரியாவில்28 ஆயிரத்தைக் கடந்தது பலி ..மேலும் அதிகரிக்ககூடும்

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6-ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதைத்தொடர்ந்து, மீட்புப்…

உடைந்தது சூரியன் …. பூமிக்கு ஆபத்தா?-வீடியோ

சூரியனின் ஒரு பகுதி உடைந்ததால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியனின் வீடியோ காட்சிகளையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.சூரியனைப் பற்றி தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பணியில் அமெரிக்காவின்…

மதுரை எய்ம்ஸ் “ உண்மை நிலவரம் இது தான்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிலம் வழங்க தாமதமானதால் தான் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியது ஏற்கத்தக்கது அல்ல என்று…

8 மாவட்டங்களில் நவீன சேமிப்ப தளங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முழுவதும் முழுவதும் 8 மாவட்டங்களில் நவீனசேமிப்பு தளங்களை காணொலி மூலம் முதலவர் திறந்து வைத்தார்கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நவீன சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.சென்னை, தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக முதலமைச்சர்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!!

சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் 2022 – 2023ஆம் ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20ஆம் தேதி நிறைவடைந்தது. 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனாவுக்கு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டி – தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரபூர்வ அறிவிப்பு.ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.77 வேட்பாளர்கள் + நோட்டா…

கடும் எதிர்ப்பு எழுந்ததால் பசு அணைப்பு தின அறிவிப்பு வாபஸ்

கிண்டல்,கேலி ,மீம்ஸ்கள், விமர்சனங்கள் எழுந்ததால் பசு அணைப்பு தினத்தை வாபஸ்பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளதுஉலகெங்கும் காதலர் தினமான கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் தேதி, இந்தியாவில் பசு அணைப்பு விழாவாக கொண்டாடவேண்டும் என மத்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிக்கை…

எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி – டி2 ரக ராக்கெட்டை…