• Wed. Mar 29th, 2023

A.Tamilselvan

  • Home
  • செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு- ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த நியமனம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு- ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த நியமனம்

முதல்முறையாக இன்தியாவில் நடைபெறும் செஸ்ஒலிம்பியாட்போட்டி க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆலோசகராக தமிழகத்தைசேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.200 நாடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னை மாநகரில் நடைபெறவிருக்கிறது44வது செஸ் ஒலிம்பியாட்…

நிவாரண பொருட்களை அனுப்ப தீர்மானம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.. இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னல்படும் தமிழர்களுக்கு உதவ அனுமதி தர வேண்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. அனுமதி அளித்த மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இதனிடையே இதுக்குறித்து இலங்கையில்…

நிவாரண பொருட்களை அனுப்ப தீர்மானம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.. இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு..

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னல்படும் தமிழர்களுக்கு உதவ அனுமதி தர வேண்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. அனுமதி அளித்த மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இதனிடையே இதுக்குறித்து இலங்கையில்…

மாணவர்களுக்கு சந்தோஷ தகவல் -பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை- அமைச்சர் அன்பில் மகேஷ்

கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம்…

அழகர் மலை அழகா,கீழடி சிலை அழகா?’ – அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

கீழடியில் கிடைத்த சுடும் சிற்பத்தின் அழகை விவரிக்கும் விதமாக “அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.தமிழர்களின் தொன்மையையும், சிறப்பையும்வெளிப்படுத்தும் இடமாக கீழடி திகழ்கிறது. வைகை நிதி நாகரீகம் என அழைக்கப்படும் அளவுக்கு உலக…

கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில், இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய…

சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு குறித்து 4 மாணவர்களிடம் கலெக்டர் அனீஷ் சேகர் விசாரணை

மருத்துவக் கல்லூரி உறுதியேற்பு விவகாரம்-மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் விசாரணை நடத்தினார்…மதுரை மருத்துவகல்லூரியில் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில்…

10.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைக்கவிட்டால் தம்பிங்க சும்மா இருக்க மாட்டாங்க-அன்புமணி ராமதாஸ்

வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லை என்றால் தம்பிகள் சும்மா இருக்கமாட்டார்கள் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய…

வாட்டி வதைக்கும் வெயிலில் தப்பிக்க என்ன செய்யலாம்? டூவிட்டரில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை

வாட்டி வதைக்கும் வெயிலில் மக்கள் தங்கள் உடல்நலனை பாதுகாத்துக்கொள்வது குறித்து தெலுங்கா மற்றும் புதுச்சேரி ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தராஜன் பல்வேறு ஆலோசனைகளை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்நாளை மறுநாள் மே.4 முதல் கத்திரி வெயில் துவங்க உள்ளது. ஆனால் ஏப்ரல் முதல்வாரத்திலிருந்தே…

ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுத்தோம் – மதுரை மருத்துவ மாணவர்கள்

மதுரை மருத்துவகல்லூரியில் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. ஆனால் ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுத்தோம். சமஸ்கிருதத்தில் ஏற்கவில்லை என மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தினர் விளக்கமளித்துள்ளனர்மதுரையில் உள்ள அரசு மருத்துவக்…