• Sun. Mar 26th, 2023

A.Tamilselvan

  • Home
  • நீட் தேர்வு விலக்கு மசோதா-மத்திய அரசு மீண்டும் கடிதம்

நீட் தேர்வு விலக்கு மசோதா-மத்திய அரசு மீண்டும் கடிதம்

நீட் தேர்வு விலக்கு மசோதா- தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் மறுவிளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு…

கோர விபத்து – குழந்தை உள்பட 9 பேர் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை – கோவா நெடுஞ்சாலையில் இன்று (ஜனவரி 19) அதிவேகமாக வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. குழந்தைகள் உட்பட 9 பேர் பலியானார்கள்.அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில்லாரியுடன் நேருக்கு நேர்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் ,தமிழக டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனைதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, காவல்துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

ஈரோடு தொகுதி இடைத்தேர்தல்- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது.காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு…

ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா? அமைச்சர் பதில்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா? அல்லது தி.மு.க போட்டியிடுமா?என்ற கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துள்ளார்ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – பணி குழு அமைத்தது பாஜக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.மூன்று மாநில சட்டமன்ற தேர்தல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது.…

நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்..!

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா மதுரை வீரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை…

பிப்.19 முதல் சென்னை – போடிக்கு ரயில் சேவை!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை தொடங்க உள்ளதற்கான அறிவிப்பு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதுதேனி மாவட்டம் போடிநாயக்கனூர் – மதுரை இடையிலான மீட்டர் கேஜ் பாதை கடந்த டிசம்பர் 31, 2010 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல…

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு

தமிழக அரசியலில் கவர்னர் உரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவர்கள் 20…

ரூ.1.6 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை

பொறியியல்/சிஏ/மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு NHPC நிறுவனத்தில் ரூ.1.6 லட்சம் வரை சம்பளத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவில்/எலெக்டிரிகல்/மெக்கானிக்கல் போன்ற பாடங்களில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள், சிஏ, மேனேஜ்மென்ட் பிரிவுகளில் சட்டம் படித்தவர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: இப்பணியிடங்களுக்கு ரூ.50,000 முதல்…