• Wed. Apr 24th, 2024

A.Tamilselvan

  • Home
  • வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 19-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்இந்திய பகுதிகளின் மேல்…

மதுரை மாவட்டத்திற்கு காசநோய் ஒழிப்பில் மத்திய அரசின் வெள்ளி பதக்கம் -முதல்வர் வாழ்த்து

காசநோய் ஒழிப்பில் சாதனை மதுரை மாவட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.காசநோய் ஒழிப்பில் சாதனை படைத்த மதுரை மாவட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கியது. தமிழ்நாடு முதல்வர்…

ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார் -அண்ணாமலை

தி.மு.க.வினரின் சொத்து பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்தி.மு.க.வை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.…

அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 11 பலி

மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் அமித்ஷாகலந்து கொண்ட பூஷண் விருது வழங்கு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 11 பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.…

காங்கிரஸில் இணைந்த முன்னாள் பாஜக முதல்வர்

சீட் கிடைக்காததால் பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதலமைச்சர்

கர்நாடக முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். இவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளார்.கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகபதவி வகித்த பெருமைக்கு உரியவர் ஜெகதீஷ் ஷெட்டர். அடுத்த மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள…

துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்டிட வேண்டும்- அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

அதிமுக செயற்குழு கூட்டத்தில் துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்டிட வேண்டும் உள்ளிட்ட15 தீர்மானங்கள் நிறைவேற்றம் .பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக செயற்குழு கூடியது. அ.தி.மு.க.…

கம்பம் திராட்சைக்கு புவிசார் குறியீடு..!!

தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் மத்திய அரசு கருப்பு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்கி மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளதுகம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயத்திற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.…

விண்வெளியில் விளைந்த தக்காளி பூமியில் வருகிறது

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்ட மினியேச்சர் கிரீன்ஹவுஸ் ஆய்வுக் கூடம் ஒன்றில் விளைவிக்கப்பட்ட தக்காளிகள் பூமிக்கு கொண்டுவரப்படுகின்றன.செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவில்…

ட்விட்டரில் புதிய அம்சம் அறிமுகம்..!!

ட்விட்டரில் பல்வேறு புதிய வசதிகள் வந்துள்ள நிலையில் மீண்டும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.10,000 கேரக்டர்களில் டுவிட் செய்யும் புதிய அம்சம் இப்போது அறிமுகமாகி உள்ளது. மேலும், இந்த டுவிட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி…