• Sat. Apr 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • திமுக தலைவர்.. மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி

திமுக தலைவர்.. மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் எனத்தெரிகிறது.திமுகவில் உட்கட்சித்தேர்தல் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 9 ம் தேதி அமைந்தகரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்படுவார்கள். கருணாநிதிக்கு பின்…

சொல்லில் கவனம் தேவை.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

சொல்லிலும் ,செயலிலும் கவனம் தோவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினரை எச்சரித்துள்ளார். ” நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும்…

ஹிஜாப் போராட்டம் வெளிநாட்டு சதி- ஈரான் தலைவர் குற்றச்சாட்டு

ஹிஜாப் போராட்டத்தை அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டு தூண்டி விட்டு வருவதாக ஈரான் தலைவர் குற்றச்சாட்டுஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர்…

திருப்பதியில் நாளை மகா தேரோட்டம்

திருப்பதி எழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெறும்.திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 6-வது நாளான நேற்று காலை அனுமந்த சேவை நடந்தது. மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் 4 மாட வீதிகளில்…

மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டைசேர்ந்த ஸ்வான்டே பாபோ கிடைத்தது

மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல்பரிசு கிடைத்தது.2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித…

இபிஎஸ் பற்றி பொன்னையன் பேசிய ஆடியோ… ஒபிஎஸ் தரப்பு பகீர்

இபிஎஸ் பற்றி பொன்னையன் பேசிய ஆடியோ தன்னிடம் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் தகவல்அண்மையில் இபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இபிஎஸ் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை…

விடுமுறையில் சிறப்பு வகுப்பு.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது.…

புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது-நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது…… மின் ஊழியர்கள் போராட்டத்தாலும், அதன் விளைவுகளாலும் புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது. 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனியார் வசம் செல்லும்.…

முலாயம் சிங் யாதவ் உடல்நிலை பாதிப்பு.. நலம் விசாரித்தார் பிரதமர்

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங்யாதவ் மருத்துவமனையில் அனுமதி. பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) கடந்த சில நாட்களாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்.. தேதி அறிவித்தது தேர்தல் கமிஷன்..!

இந்தியாவில், 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.புதுடெல்லி, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை…