• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம்…

ஈபிஎஸ் தரப்பு நாளை உண்ணாவிரதம்?

எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அறிவிக்காததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தகவல்.சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்தும் அது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர்…

கலெக்டர் ,3 அதிகாரிகள்,17 போலீசார் மீது நடவடிக்கை?- அருணா ஜெகதீசன் அறிக்கை

அக்.18ல் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் அறிக்கையில் கலெக்டர், 3 அதிகாரிகள், 17 பேலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்போதைய தூத்துக்குடி…

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் படங்கள் வைரல்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு…

சசிகலா மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் -ஆறுமுகசாமி ஆணையம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.ஜெயலலிதாவை வீட்டில் இருந்து மருத்துவமனையில் அனுமதித்த நபர்களிடம் அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில், சசிகலா, கே.எஸ்.சிவக்குமார், ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம்…

மோட்டார் சைக்கிளில் உலக சுற்றபோகும் அஜித்

18 மாதங்களில் 62 நாடுகளுக்கு அஜித்குமார் மோட்டாசைக்கிளில் சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த சில நாட்களாக அஜித்குமார் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார். விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று முடித்ததும்…

புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர்

இலங்கை எழுத்தாளருக்கு இலக்கயத்துக்காக வழங்கப்படும் புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.புக்கர் விருது இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய “தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா” என்ற புத்தகத்துக்கு…

நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி 600பேர் பலி

தொடர் மழை காரணமாக நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 600 பேர் பலியாகி இருக்கவாய்ப்புள்ளதாக தகவல்நைசஜீரியா நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.அங்கு தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பக்கத்து நாடான கேமரூனில் உள்ள அணை…

2ஜி வழக்கையே பார்த்தவன் நான்.. ஆ.ராசா பேச்சு

நான் 2ஜி வழக்கை பார்த்தவன் பழிவாங்கும் நடவடிக்கையாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக ஆ.ராசாகுற்றச்சாட்டு.அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது” ரூ5 கோடி சொத்து சேர்த்திருப்பதாக என்…

ஓபிஎஸ் மாஸ்டர் பிளான் … நொடிக்கு நொடி திருப்பம்

அதிமுகவில் நொடிக்கு நொடி திருப்பம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.சட்டபேரவை எதிர்கட்சிதுணைத்தலைவர் ஓபிஎஸ் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனேஜ்பாண்டியன் ஆகியோரது இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை.இதனால் இபிஎஸ் சட்டமன்றத்தை புறக்கணித்தார்.இந்த பரபரப்பு முடிவதற்கு முன்பு அதிமுகவில் மற்றொரும் ஒரு பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று…