• Wed. Apr 17th, 2024

A.Tamilselvan

  • Home
  • 747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம்

747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காமல் ஆசிரியர்களாக பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க தமிழக…

திடீரென தீப்பற்றிய பயணிகள் ரயில்: ஒடிசாவில் பரபரப்பு

ஒடிசாவில் கடைசி ரயில் பெட்டியில் தீப்பற்றியதும் பயணிகள் ரெயிலில் இருந்து வெளியே குதித்து தப்பித்தனர்.ஒடிசா மாநிலம் பத்ரக் – காரக்பூர் பயணிகள் ரெயில் இன்று தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, அந்த ரெயிலின் கடைசி…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கச்சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட 3 வ ருவாய் வட்டாசியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூப்பாக்கிச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் வருவாய் வட்டாட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை செயலாளர் உத்தவின்படி வருவாய்…

உலக அளவில் 7 வது இடம் பிடித்து கிரிக்கெட் வீரர் கோலி சாதனை

உலக அளவில் அதிக வணிக மதிப்புக்கொண்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஸ்போர்ட்ஸ்ப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கோலி 7 வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் டாப் 10 ல் இருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர்என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய…

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின்..!

சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச்…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. வீரர்களின் கதி என்ன?

அருணாச்சல பிரதேச மாநிலம் சியாங் பகுதியில் ராணுவ தலைமையகத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வழக்கம் போல் ரோந்து பணிக்குசென்றுள்ளது. மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொருங்கியது.தகவலறிந்து அந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில்…

இந்திய கடற்படைக்கு ராமதாஸ் கண்டனம்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தூப்பாக்கச்சூடு நடத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டணம் தெரிவித்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் … கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர்…

திருப்பதியில் நிதிஅமைச்சர் நிர்மலாசீதாராமனை சந்தித்த ஆர்.பி.உதயகுமார்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  ஆர்.பி.உதயகுமார் சந்தித்தார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்றிரவு திருப்பதிக்கு வருகை தந்து ஓய்வெடுத்தார். பின்னர் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்ற அவர், ஏழுமலையானை தரிசித்தார். ரங்கநாயக…

“சர்தார்” படம் கார்த்தி ரசிகர்களுக்கு தீபாவளி டரீட்

நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டங்களோடு அந்த தினத்தில் ரிலீசாகும் புதுப்படங்களும் அதிக கவனம் பெறும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு…

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் பெரும்பாலானவர்கள் இன்று (அக்.21) முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், கே.கே நகர் மாநகர பேருந்து நிலையம்,…