• Fri. Apr 19th, 2024

A.Tamilselvan

  • Home
  • தொடர் மழை எதிரொலி
    கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழை எதிரொலி
கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரும்பு மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினர். தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இரவு, பகலாக கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல்வேறு…

அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி- அண்ணாமலை

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான பாஜக கூட்டணி என பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுசென்னையில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்…

மொடக்குறிச்சியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்

மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யும் விவகாரத்தில் குழப்பம் நீடிப்பதுடன், மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக கூறி வணிகர் சங்கத்தினர் இன்று மொடக்குறிச்சியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்கப்படும்…

இடஒதுக்கீடு தீர்ப்பு அண்ணாமலை ஆதரவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவளித்துள்ளார்.5இல் 4 நீதிபதிகள் 10% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த 10% இடஒதுக்கீடு சட்டம்…

போக்குவரத்து விதிமீறல் அபராதம்: எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, தமிழக அரசு கடந்த அக்டோபர் 19-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய…

11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த நடிகர் விஷால்..!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தலைமையில் நேற்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்து…

தீர்ப்பு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் – முதலமைச்சர்

இடஒதுக்கீடு தீர்ப்பு எதிரானஅடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ….பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும்,…

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு அட்டவணையை வெளியிட்டார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டு செய்தியாளர்களிடம பேசும்போது.. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023…

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் கடந்த 5-ந்தேதி 2 படகுகளில்மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்…

தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்

தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று ஓய்வு பெறு ம்நிலையில் நாட்டின் 50-வது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக வருகிற 9-ந்தேதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க உள்ளார்.சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி பதவியேற்றார். என்.வி.…