• Fri. Mar 29th, 2024

A.Tamilselvan

  • Home
  • நடிகைகளை குதிரை என்று கூறினாரா விஜய்..?

நடிகைகளை குதிரை என்று கூறினாரா விஜய்..?

வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் ஷாமின் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இதற்கான பணிகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது. வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா வரும்…

தமிழ்நாட்டை நோக்கிய வரும் அடுத்த புயலின் பெயர் …

வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவாகி வடதமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடியது . அடுத்த வரும் 12ம் தேதி உருவாகயிருக்கும் புயலுக்கு மொக்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.மாண்டஸ் புயலை அடுத்து உருவாக உள்ள புயலுக்கு ‘மொக்க’ என பெயரிடப்பட்டுள்ளது.ஏமன் நாட்டி்ன் செங்கடல்…

பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் 5 புதிய திட்டங்கள்

சபரிமலையில் ஐய்யப்ப பக்தர்கள் வசிதக்காக புதிய குடி நீர் திட்டம், மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட 5 புதிய திட்டங்களுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட…

இன்று இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்கிறார்

இமாச்சல பிரதேச 40 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக இன்று சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்கிறார்.இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில்…

மெரினா கடற்கரை மாண்டஸ் புயலுக்கு பின்… வீடியோ

மாண்டஸ் புயல் தாக்கத்தால் மெரினா கடற்கரை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அழகான இந்த கடற்கரை புயலுக்கு பின் உள்ள வீடியோ.வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன்போது, 70 கிலோமீட்டர் வேகத்தில்…

புயல் பாதிப்பு நிவாரணம் எப்போது..?: அமைச்சர் தகவல்..!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் தகவல் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன்போது, 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.…

150 கோடி ட்விட்டர் கணக்குகள் விரைவில் நீக்கப்படும்-எலான் மஸ்க்

பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை எலான்மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி நடிவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார் . இந்நிலையில் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும் என தற்போது அறிவித்துள்ளார்.டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள்…

நடிகர் மோகன்லால் சிறையில் இருக்கவேண்டியவர் – ஐகோர்டர் அதிரடி

சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும். மோகன்லால் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்று கேரள நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் நான்கு ஜோடி யானை…

ஜெயலலிதா சேலைகளை ஏலம் விடுங்க-சமூக ஆர்வலர்

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் விலை உயர்ந்த சேலைகளை ஏலம் விடக் கோரி, பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் 2-வது முறையாக சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.சொத்துக் குவிப்பு வழக்கில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி…

5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை..!

இந்தியாவில், 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தின் மேலவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசினார். அப்போது அவர், “கடந்த 2017-ம்…