கலசலிங்கம் பார்மசி கல்லூரி 28வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு கலசலிங்கம் பார்மசி கல்லூரி 28வது பட்டமளிப்பு விழா தலைவர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. தாளாளர் டாக்டர்எஸ்.அறிவழகி, ஸ்ரீதரன், செயலாளர் முனைவர் எஸ்.சசிஆனந்த், இயக்குநர் எஸ்.அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் என்.வெங்கடேசன் வரவேற்றார்.தலைமை…
வெப்பத்தை தணிக்கும் தண்ணீர்ப் பந்தல் – எம்.எல்.ஏ தங்கபாண்டியன்
இராஜபாளையம் தொகுதியில் இன்று ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஏற்பாட்டில், இராஜபாளையம் தொகுதியில் தொடர்ந்து 8 வருடங்களாக கோடை வெப்பத்தை தணிக்கும் நோக்கில் தண்ணீர்ப்பந்தல் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு…
திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
இராஜபாளையம் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முன்னதாக யாக பூஜைகள் நடைபெற்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து…
“கலைச் சங்கமம் கிராமியக் கலை நிகழ்ச்சிகள்..,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னீட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் “கலைச் சங்கமம் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைவரையும் விழா ஒருங்கிணைப்பாளர்M.உமாராணிவரவேற்றர். விழாவிற்கு…
திருவிழாவில் பூக்குழி இறங்கிய கூலி தொழிலாளி காயம்..,
திருவில்லிபுத்தூர் சண்முகசுந்தராபுரத்தில் பட்டாசு கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இன்று திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கும் போது தீக்காயம் ஏற்பட்டு உடனடியாக தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் தற்போது சிகிச்சை…
பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து மஞ்சள் ஆடை அணிந்து பூக்குழி இறங்குவது வழக்கம். இந்த…
ஏர் கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது.., தப்பி ஓடிய மேலும் ஒருவர் கைது…
ஏர் கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்ட வழக்கில் தப்பி ஓடியவர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பானாங்குளம் பகுதியில் ஏர் கன் உடன் திரிந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடிய மேலும்…
நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தை மீறின உள்ளாட்சி பிரதிநிதிகள் 4 பேர் பதவி நீக்கம்
நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தை மீறியதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் 4 பேர் பதவி நீக்கம் செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழக அரசின் அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும்…
“மேம்பட்ட பொருட்கள், உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சி -4.0” – சர்வதேச மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “மேம்பட்ட பொருட்கள், உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சி -4.0” பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், இயந்திரவியல் துறை சார்பில், இத்தாலி காக்லியாரி பல்கலைக்கழகம் மற்றும் மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏஎன்ஆர்எப் உதவிடன்…
சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்
இராஜபாளையம் தொகுதியில் இன்று (23.03.2025) மாலை 6 மணியளவில் திமுக சார்பில் ஆயிஷா பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் சிறுபான்மையினரின் நலன் காக்கும்…







