• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • என்சிசி மாணவனின் கண்டுபிடிப்பிற்கு நெல்லை டிஐஜி கேடயம் வழங்கி பாராட்டு

என்சிசி மாணவனின் கண்டுபிடிப்பிற்கு நெல்லை டிஐஜி கேடயம் வழங்கி பாராட்டு

தேசிய அளவில் என்சிசி மாணவர்களுக்கான, புதிய கண்டுபிடிப்பு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தேசிய அளவில் என்சிசி மாணவர்களுக்கு இடையே ஆன புதிய கண்டுபிடிப்பு போட்டி கடந்த ஜனவரி மாதம் புது டெல்லியில் நடைபெற்றது. இப் போட்டியில் பாளையங்கோட்டை…

விமான தளம் வேண்டி கோரிக்கை வைத்த விஜய் வசந்த்

தமிழக எம்.பி களை தாக்கி மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் அவதூறு பேச்சு: விஜய் வசந்த் எம். பி கண்டனம் தெரிவித்துள்ளார். 7.5 கோடி தமிழ் நாட்டு மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களை நாகரீக மற்றவர்கள் என இன்று…

ஸ்மைல் ஆதரவற்றோர்இல்லம் திறப்பு

கன்னியாகுமரி அமிர்த வித்யாலயம் பள்ளி அருகே ஸ்மைல் ஆதரவற்றோர் இல்லம்: கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் திறந்து வைத்தார்.இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டெல்பின், ஆட்லின், முன்னாள் கவுன்சிலர் டி. தாமஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் எஸ்.அன்பழகன், எம். ஹெச்.நிசார், நாஞ்சில்…

நடைபாதையில் இருந்த திண்ணை அகற்றம்

கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஆக்கிரமிப்பு நடைபாதை பகுதியில் இருந்த திண்ணை அகற்றம் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. தினம், தினம் ஆயிரக்கணக்கில் பன்மொழி சுற்றுலா பயணிகள் வருகை தரும்…

தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா பொது இலவச மருத்துவ முகாம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கொட்டாரம் பேரூராட்சிக்குள்பட்ட பெருமாள்புரத்தில் பொது மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இம்முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு அகஸ்தீசுவரம் வட்டார மருத்துவ ஆலோசனைக்குழு உறுப்பினர் பா.பாபு தலைமை வகித்தார். முகாமை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ் தொடங்கி…

அரசுப் போக்குவரத்து பேருந்தின் கதவு கழன்று தொங்கியபடி ஓடியது.!?

குமரி மாவட்டம் இயற்கை அமைப்பில் மேடும் பள்ளமும் நிறைந்த பகுதி. குமரியில் அரசின் பணிமனைகள் 13_உள்ளது. தலைநகர் நாகர்கோவில் இராணித்தோட்டம் பணி மனையில் இருந்து நகரப் பகுதியின் பெரும் பான்மை பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் ஒரு பேருந்து…

மாநில மத நல்லிணக்க இயக்க ஐம்பெரும் விழா

சாதியை ஒழிக்க முடியாது, தீண்டாமையை ஒழிக்க முடியும் என்பதை தேசத் தந்தை மகாத்மா காந்தி நம்பினார் என திருமாவளவன் பேசினார். கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாநில மத நல்லிணக்க இயக்க ஐம்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலத்…

அண்ணாமலைக்கு சுய புத்தி கிடையாது… காயத்ரி ரகுராம் வர்ணனை!

குமரியில் ராஜாவூரை அடுத்துள்ள பகுதியில் உள்ள லயோலா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தினம் கூட்டத்திற்கு திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளரும் ஆன பி.டி.செல்வகுமார் தலைமை தாங்கினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகையும்,நடன இயக்குநருமான காயத்ரி…

இந்தியா வல்லரசாக மாறும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கை…

இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்பு வல்லரசாக மாறும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கையுடன் பேசினார். கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரியின் -வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அங்கு பயின்ற 400…

கலெக்டர் அழகுமீனா-வை பாராட்டி முதல்வர் தங்கப்பதக்கம்

பெண் தெய்வம் பகவதியம்மன் கோவில் கொண்டுள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவை பாராட்டி முதல்வர் தங்கப்பதக்கம் வழங்கினார். இந்தியாவின் தென்கோடி, முன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி, சூரியனின் உதயம், அஸ்தமனம் இரண்டையும் பார்க்கும் வகையில் இயற்கையின் அமைப்பு, சர்வதேச சுற்றுலா பகுதி…