• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • இரயில்வே துறையில் ஒன்றித்து பயணித்த 42_பேர், 45_ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு…

இரயில்வே துறையில் ஒன்றித்து பயணித்த 42_பேர், 45_ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு…

இந்திய தென்னக ரயில்வே பாதுகாப்பு பிரிவில் ஒன்றித்து பயணித்த 42_பேர்கன்னியாகுமரியில் 45_ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்தனர். இந்தியாவின் தென்னக இரயில்வே துறையில் 1980 ஆம் ஆண்டு காவலர்களாக பணியில் சேர்ந்து, திருச்சியில் பயிற்சிக்கு பின், தமிழகத்தில் மதுரை, சேலம், திருச்சி, சென்னை,…

பூம்புகார் 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்ட குழு அமைப்பு..,

கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளம் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறினர். இப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் அடங்கிய போராட்ட குழு…

முதல்வர் துணை முதல்வருடன் எம்.பி. விஜய் வசந்த் மரியாதை நிமித்தமாக சந்திப்பு..,

நாடாளுமன்ற தொகுதி மறுவரையரை தொடர்பான முதல் கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர…

பல்வேறு கலாச்சார மக்களின் ஒட்டுமொத்த பார்வையையும் சென்னை நோக்கி திருப்பி விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவின் தென்னக மாநிலங்களின் தனித்த பெருமை மிகுந்த உயர்ந்த மனிதனாக தமிழக முதல்வர். இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல்வேறு மொழி, பல்வேறு கலாச்சார மக்களின் ஒட்டுமொத்த பார்வையையும் சென்னை நோக்கி திருப்பி விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.…

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திருப்பணி இன்றுதொடக்கம்.

கோட்டார் ஸ்ரீ கைகொண்ட விநாயகர் திருக்கோயிலில், தமிழக சட்டமன்ற அறிவிப்பு 23-24 ம் ஆண்டின் படி பொதுநல நிதி ரூ. 25.80 லட்சம் செலவில், கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் துவக்க விழா இன்று(மார்ச்_21) காலை 9.30 மணி அளவில் குமரி மாவட்ட…

நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் குறைத்தீர்க்கும் முகாம்..

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் அவர்கள் தலைமையில் , ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப , அவர்கள் முன்னிலையில் இயல்பு மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது. உடன் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் மக்களுடைய…

குமரியின் மைந்தன் கவிமணி தாசனின் அகவை112_விழா

குமரியின் மைந்தன் கவிமணி தாசனின் அகவை112_விழா நாகர்கோவிலில் கொண்டாட்டம் நடைபெற்றது. கவிமணிதாசன் (கவிஞர். ஆதிமூலப்பெருமாள்) பிறந்தநாள் மார்ச் .20 (20-03-1912) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நிழலாக திகழ்ந்தவர் தான் கவிஞர் ஆதிமூலப்பெருமாள். இவர் சிறந்த ஓவியராகவும், ஒளிப்படக்கலைஞராகவும், கவிஞராகவும் திகழ்ந்து…

நாகர்கோவிலில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தலைமையில் , ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப , முன்னிலையில் இயல்பு மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது. உடன் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் மக்களுடைய கோரிக்கை மனுக்கள்…

தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஜெயசீலன்

குமரியை சேர்ந்த ஜெயசீலன் (76) பெங்களூரில் நடந்த 45_வது மூத்தோர் தடகள போட்டியில் 400_மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்று, மேயர் மகேஷ் அவர்களை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார். பெங்களூரில் நடந்த 45-வது மூத்தோர் தடகள போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த…

வேலை வாய்ப்புகளை உருவாக்க தவறியஒன்றிய அரசு என விஜய் வசந்த் நாடாளுமன்றத்தில்குற்றச்சாட்டு.

பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம். பி கோரிக்கை இந்தியாவில் பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென கோரி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் ஒத்திவைப்பு தீர்மானம்…