அதானி துறைமுகமும் கப்பல் விபத்தும்..,
திருவனந்தபுரம் விழிஞ்ஞம் அதானி துறைமுகம் அண்மையில் திறப்பு விழா கண்டது. திருவனந்தபுரம் விழிஞ்ஞம் அதானி துறைமுகம் அண்மையில் திறப்பு விழா கண்டது. அந்த துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு ரசாயன திரவம் கண்டெயுனருடன் சென்ற கப்பல் கொச்சி துறைமுகம் நெருங்கிய நேரத்தில் , ஒரு…
கண்ணாடிப் பாலத்தை வியந்து பார்த்த இப்ராஹிம்..,
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் திருவள்ளுவர் சிலைகண்ணாடிப் பாலத்தை வியந்து பார்த்துக்கொண்டிருந்த வேலூர் இப்ராஹிம் இடம்செய்தியாளர்கள் எடுத்த பேட்டியில் அவர் சொன்னவைகள். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருப்பதாக பாஜக சிறுபான்மை பிரிவு…
முக்கடல் சங்கமத்தில்குமரி கலைவிழா_2025
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் இன்று மாலை (மே_28) தொடங்கிய குமரி கலைவிழா இன்று மாலை தொடங்கியது. பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த கலை விழா இன்று தொடங்கி எதிர் வரும் ஜீன் திங்கள் 1_ம்…
விஷால் சுவாமி தோப்புஅய்யா பதியில் தரிசனம்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த நடிகர் விஷால் நேற்று காலை சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.…
மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ. 8000 உயர்த்திய முதல்வர்..,
மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ. 8000.00 ஆக உயர்த்திய தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மகிழ்ச்சி.. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதிக்கு குறிப்பாக கிழக்கு பகுதியில் தடைகாலத்தில்,மேற்கு பகுதியில் தடை இல்லாத நிலையை…
தாரகை கத்பட் காவல்துறை நேரடி மோதல்..,
கன்னியாகுமரி மாவட்டம் காப்பி காடு பகுதியில் நான்கு வழி சாலை பணிகள் துவங்க எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஒன்பது காங்கிரசார் கைது செய்யபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் காப்பி காடு…
கூட்டத்தில் இருந்துஅதிமுக,தமாக, பாஜக வெளிநடப்பு.,
நாகர்கோவில் மாநகராட்சி மாதந்திர கூட்டம் மேயர் மகேஷ் முந்நிலையில் தொடங்கியது. துணை மேயர், ஆணையர் அடங்கிய கூட்டத்தில். கூட்டம் தொடங்கியதுமே அதிமுக, பாஜக,தமாக உறுப்பினர்கள் குடி நீர் கட்டணம் எப்போதும் போல் மீட்டர் அளவிலே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு…
விடியா தி.மு.க அரசின் அலட்சியம்..,
அரசு இப்பணிகளை மேற்கொள்ளாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களால் நிதி திரட்டி ரூ. 1 இலட்சம் செலவில் தெற்கு மடை சரி செய்யும் பணி நடைபெறுகிறது.
ஆதித்தனார் கல்லூரியில்நட்சத்திர இரவு கலைவிழா..,
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் எழுத்தறிவு பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி என்பதின் அடையாளமாக குமரி மாவட்டத்தின் எட்டு திக்குகளில் எங்கு பார்த்தாலும்தொடக்கப் பள்ளியோடு,உயர்நிலை பள்ளிகள் அடுத்து ஒரு கல்லூரி என்பது குமரி மாவட்டம் எங்கும் கண்களால் காணக்கூடிய காட்சி ஆகும். நாகர்கோவிலை அடுத்துள்ள…
குமரி பகவதி அம்மன் கோயில் திருவிழா அழைப்பிதழ்…
குமரி மாவட்டத்திற்கு ஆன்மிக சொற்பொழிவாற்ற வருகை தந்த திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி “கலைமாமணி” “வாகீச கலாநிதி” தேச மங்கையர்க்கரசி அவர்களை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் குமரி பகவதி அம்மன் கோயில் பங்குனி…




