• Mon. May 20th, 2024

த.இக்னேஷியஸ்

  • Home
  • இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சு

இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சு

தமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக மாநில அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பேச்சுமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூருக்கு, தமிழகத்தை முதலிடம் கொண்டு வருவதற்காக செல்லவில்லை. அவருடைய முதலீட்டை அங்கு செய்வதற்காக தான்…

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாபி.டி.செல்வகுமார் பரிசுகளை வழங்கினார்கன்னியாகுமரியை அடுத்த பஞ்சலிங்கபுரம் அமுதம் நகரில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும்…

அய்யா வழிபாட்டு பக்தர்களின் வைகாசித் திருவிழா தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற அய்யா வழிபாட்டு பக்தர்களின் வைகாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற அய்யா வழிபாட்டு பக்தர்களின் தலைமை நதியான சுவாமி தோப்பு தலைமையில்.வைகாசித் திருவிழா கொடியேற்றம் இன்று தொடங்கியது.ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 374 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்-அமைச்சர் த.மனோ தங்கராஜ் தகவல்

கன்னியாகுமரி இரணியல் பேரூராட்சி மற்றும் 374 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் துவக்க நிகழ்ச்சி பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல்தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும்…

கன்னியாகுமரியில் 2 புதிய படகு சேவை- அமைச்சர் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி பூம்புகார் கழகத்தில் இரண்டு புதிய படகு சேவையை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.மகேஷ், மாநில துணை…

குமரியில் போக்குவரத்து காவலர்களுக்கு நிழல் தாங்கியுடன் கூடிய பேரிக்காட்

குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் பகுதியில் நிழல் தாங்கியுடன் கூடிய பேரிக்காட்போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் அருண் பார்வையிட்டார்குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் பகுதி மாநகராட்சியாக மாற்றப்பட்டபின்.சாலைகள் விரிவாக்கம்,நடைபாதைகள் முறையாக செப்பனிடப்பட்டு பாதசாரிகளுக்கு வசதியான நடைபாதையாக மாற்றப்பட்டுள்ளது நகர மக்கள் மத்தியில்…

நாகர்கோவிலில் கைப்பந்தாட்ட போட்டி – விஜய் வசந்த் எம்.பி. துவக்கி வைத்தார்

நாகர்கோவிலில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி மில் கைப்பந்தாட்ட போட்டியை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.தொடங்கி வைத்தார்.குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் அருகேயுள்ள கோணம் அரசு பொறியியல் கல்லூரி யில்.மாணவர்களுக்கு இடையே ஆன விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது.தென் மாவட்டங்களுக்கு…

இபிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதுமுன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம்…

குமரிக்கு வரும் உலகின் பல்வேறு வகை பறவைகள்.திரும்பி செல்கிறது தாயும், பிள்ளையும்மாக

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் அரங்கில் கடந்த (மே10)ம் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிகழ்வில் குமரியின் அமைச்சரான மனோ தங்கராஜ் பங்கு பெற்று.குமரிமாவட்ட வனத்துறையும், மும்பை இயற்கை வரலாற்று கழகமும் இணைந்து தயாரித்த.குமரி மாவட்ட உப்பளம்…

கேரள படகு விபத்து: இன்று ஒரு நாள் துக்கதினமாக அறிவிப்பு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 உயர்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி…