அரசு மருத்துவ மனையில் குத்தாட்டம் போட்ட ஊழியர்கள்..,
தமிழகத்தில் மருத்துவமனைகள் கல்விக்கூடங்கள் முதியோர் காப்பகங்கள் குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றுக்கு அருகில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் அமைக்க தடை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களின் போது ஒலிபெருக்கி அமைக்க காவல்துறையில் அனுமதி பெறும்போது மருத்துவமனை மற்றும்…
முகாமை விளக்கு ஏற்றி துவக்கி வைத்த விஜய்வசந்த்..,
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சி காமராஜர் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி முகாமை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மனுவை…
ஓடு பதிப்பிக்கும் பணியை தொடங்கி வைத்த மேயர்..,
நாகர்கோவில் மாநகராட்சி 23- வது வார்டுக்குட்பட்ட டதிஸ்கூல் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா வரை உள்ள சாலையின் இரு பக்கமும் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் கூடிய நடைபாதை அமைக்கும் பணியினை குமரி…
எடப்பாடியாரிடம் வாழ்த்து பெற்ற நாஞ்சில் வின்சென்ட்.
அதிமுகவின் பொது சேயலளரது 2026_ சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக மக்கள் சந்திப்பு நிகழ்வின் வரிசையில் , இன்று (செப்டம்பர் 3)ம் நாள் மதுரையில் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு வந்துள்ளகட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நாஞ்சில் வின்சென்ட் நேரில் சந்தித்து பூங்கொத்து…
கோவளம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சி..,
குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக,குமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து , ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ‘ஸ்டாலின்’மக்களின் பிரச்சினை மற்றும் மகளீர் உரிமை தொகை சம்பந்தமான மனுக்கள் பெற்று தகுதியுடைய மனுதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் நிகழ்வு தமிழகத்தில்…
குமரி மாவட்டத்தில்
நாம் தமிழர் வேட்பாளார்கள்…. சீமான் போடும் ஸ்கெட்ச்! தமிழகத்தில் காங்கிரஸ் சார்பான மாவட்டமாகவே குமரி இருக்கிறது என்பதை. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த 1956 நவம்பர் 1 முதல்,நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வரை குமரி வாக்காளர்களின் தீர்ப்பு…
சசிகாந்த் செந்திலை நலம் விசாரித்த விஜய் வசந்த்..,
மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய குழந்தைகளின் கல்விக்கான நிதி 2152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
இஸ்லாமியர் பள்ளி வாசல் சொத்து பற்றிய அதிர்ச்சி!!
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத் நிர்வாகத்தின் சொத்துக்களை வக்ஃப் வாரியத்தால் நியமிக்கப்பட்ட முத்தவல்லி செய்யது அகமது முஸ்தபா என்பவர், அபகரித்து விற்பனை செய்வதாக குற்றம் சாட்டி ஊர் மக்கள் மற்றும் பெண்கள் முத்தவல்லியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.…
நினைவு திருப்பலிக்கு அனுமதிக்க கோரிக்கை.
நெல்லை மாவட்டம் பகுதியான கூத்தங்குளியில் மீனவசமுகத்தை சேர்ந்த சபா என்பவரின் கணவர் கடந்த ஆண்டு. 02.09.2024 ல். கூத்தங்குளியில். ரகுமான் மற்றும் 16_பேர் சேர்ந்த கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் கொல்லப்பட்ட நபர்களின் மீது காவல்துறை வழக்கு பதிவு…
பயணிகளின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநர் !
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று(செப்டம்பர்_1)இரவு 10 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்ட அரசு குளிர்சாதன பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், பொதுமக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே பேருந்தை ஓட்டினார். மேலும், பான் பராக்…




