மகா கணபதி கோவில் வருஷாபிஷேக விழா..,
கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் வளாகத்தில் அமைந்துள்ள ஏகாட்சர மகா கணபதி கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று (ஜூன் 26) பக்தி பூர்வமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம் வேத கோஷங்களுடன் துவங்கப்பட்டது. பின்னர், கலச பூஜை சிறப்பாக நடைபெற்றது.…
குமரியம்மன்கோவிலில் புகுந்த மழை வெள்ளம்..,
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று (ஜீன்26)ம் நாள் நாள் முழுவதும் விடாது பெய்த மழையால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குமரி பகவதி அம்மன் கோயில்…
ரயில் நிலையம் விஜய்வசந்த் ஆய்வு..,
குமரி மேற்கு மாவட்டம் கழுவன்திட்டை குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும், நகராட்சியில் இருந்து கழிவுநீர் ரயில் நிலையம் முன்பு தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் பாத்ரூம் வசதி இல்லாத நிலையில் உள்ளதை பொதுமக்கள்…
தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை..,
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் காட்டு யானை புகுந்து சேதம் விளைவித்து உள்ளது. நல் வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது.…
உலகப்போதை விழிப்புணர்வு தின ஜோதி ஓட்டம்..,
உலகப்போதை விழிப்புணர்வு தினமான ஜுன் 26_ம் நாளில் கடந்த 10 ஆண்டுகளாக. குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர்அருட்பணி நெல்சன் நடத்தி வரும் போதைக்கு எதிரான இயக்கம் சார்பில் மற்றும் குமரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகும் இணைந்து நடத்திய…
நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் ரத்து..,
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்.நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் ஆணை வெளியிட்டுள்ளார். ஓசூருக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் திடீர் உத்தரவால் நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் ரத்து ஆனதால்,நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த்…
கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் இன்று மனு அளித்தார்.
பொது மக்களை சந்தித்து தமிழகத்தில் ஆட்சி..,
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம் பூத் கமிட்டி புத்தகத்தை பெற்றுக்கொண்டார். தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் விரல் விட்டு எண்ணும் மாதங்களே உள்ள நிலையில் சென்னை தலைமைக் கழகம் அலுவலகத்தில் முதல்…
ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை..,
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிர வாதிகளின் தாக்குதலில்,அப்பாவி மக்கள் 26 பேர் மரணம் அடைந்த நிலையில் இந்திய இராணுவம்‘ஆபரேஷன் சித்தூர்’ தாக்குதல் நடத்தி பாக்கிஸ்தானில் தீவிரவாதிகளின் 6 முகாங்களை அழித்தது. நாட்டின் பாதுகாப்பு கண்காணிப்பில் எச்சரிக்கை, பாதுகாப்பு அதில் முக்கியமானது…
உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் மேயர்..,
உடன்பிறப்பே வா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (23.06.2025) நடைபெற்ற உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க ஸ்டாலின் அவர்களுடன் நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகள் நேருக்கு நேர் சந்திப்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்துக்குரிய…




