• Wed. Mar 22nd, 2023

த.இக்னேஷியஸ்

  • Home
  • மார்ச்-6ல் முதல்வர் ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார்.

மார்ச்-6ல் முதல்வர் ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார்.

தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு மாநாடு மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 6-ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார்.தோள்சீலை எழுச்சிப் போராட்டம் கடந்த 1822-ம் ஆண்டு திருவிதாங்கூர்…

முதல்வர் மு.க.ஸ்டாலினின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்.

கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கன்னியாகுமரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்தியாவின் தென் கோடி முனை கன்னியாகுமரி சுற்றுச் சாலை பகுதி அண்ணா சிலை முன் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி மு க சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய…

இரும்பு மனிதன் போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு வெள்ளி பதக்கம்

குமரி மாவட்டத்தை சேர்ந்த உலக கண்ணன் அளவிளான இரும்பு மனிதன் போட்டியில் உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற உலக அளவிளான இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பாக குமரி மாவட்டத்திலிருந்து கலந்துகொண்ட இரும்பு மனிதன் கண்ணன் 85…

இரு முதல்வர்கள் பங்கேற்கும் தோள் சீலை போராட்டத்தின் 200_வது ஆண்டு நினைவு விழா

தோள் சீலையின் 200வது ஆண்டு விழாவில்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சியினர் பங்கேற்பு.திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலையில் உயர்சாதி மக்களுக்கு ஒரு நீதியும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேறு நீதி என்பது ஒரு அடிமை நிலையில்.தாழ்ந்த…

கன்னியாகுமரி அய்யா வைகுண்டரின் 191 வது உதய தின விழா

கன்னியாகுமரி. அய்யா வைகுண்டரின் 191 வது உதய தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நடைபெற்றது.அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப், சார்பில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் சுவாமி தோப்பு அய்யா வைகுண்ட…

குமரியில் பெண்கள் பாதுகாப்பிற்கு..,
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் புதிய செயல்பாடு..!

குமரியில் பெண்கள் பாதுகாப்பிற்கு பெண் காவல்துறை அதிகாரி தலைமையிலான, முழுவதும் பெண் காவலர்களைக் கொண்ட அதிடிப் படையை உருவாக்கியுள்ளார் மாவட்டக் கண்காணிப்பாளர்.தமிழகத்தில் சிறிய மாவட்டங்களில் நீலகிரிக்கு அடுத்து சற்று பெரிய மாவட்டம் கன்னியாகுமரி. குமரி சிறிய மாவட்டமாக இருந்தாலும் குற்றங்கள் குறைவாக…

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றது .இயேசுவின் சிலுவைபாடுகளை தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பார்கள். இந்த தவக்காலத்தில் நோன்பிருந்து, ஏழை– எளியவர்களுக்கு உணவு, உடை…

பகவதி அம்மன் கோவிலில் மண்டகப்படி முறை கொண்டு வர வேண்டும் -பாலபிராஜதபதி அடிகளார்

மண்டைக்காடு பகவதிஅம்மன் கோவிலில் மண்டகப்படி முறை கொண்டு வர வேண்டும் எனமகா பூஜித குரு பாலபிராஜதபதி அடிகளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிடம் கோரிக்கை மனு.மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடியேற்றம் மார்ச் 5ம்தேதி நடக்க இருக்கும் நிலையில்.குமரி மாவட்டத்தில் பாஜக…

குமரி மாவட்டத்தை புறக்கணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பா்டம்

குமரி மாவட்ட மக்களின் கோரிக்கை யை.கடந்த நான்கு ஆண்டுகளாக புறக்கணிக்கும் ஒன்றிய அரசு மக்கள் பிரதிநிதிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்.நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில்.குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ்,ஆர்.ராஜேஸ் குமார்.குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள், ஊராட்சி…

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை- விஜய் வசந்த் எம்.பி. தரிசனம்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்அம்மனுக்கு நவராத்திரி போல சிவபெருமானுக்கு மஹாசிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி நாளில்…