• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • மக்களோடு மக்களான S.P. டாக்டர் ஸ்டாலினின் மனித நேயம்..,

மக்களோடு மக்களான S.P. டாக்டர் ஸ்டாலினின் மனித நேயம்..,

இன்று 21.03.2026 சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் டவர் ஜங்சன் அருகில் ஒரு வயதான முதியவர் ( சுமார் 75 வயது) நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட S.P.…

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நெல்மணிகள் கொள்முதல் செய்யாததால் தேக்கமடைந்து உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து விவசாயிகளுடன் விரோத போக்கை கையாண்டு…

மின்வாரிய பெண் ஊழியர் கைது..,

நாகர்கோவிலில் பழைய கார் வாங்கித் தருவதாக கூறி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த மின்வாரிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். பலரிடம் பணம் பெற்று வாகனம் தராமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கைது…

குமரி கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு.!

அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜெரின் சஞ்சய் (21) கோவை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வாளையார் அணைக்கு குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கினார். தகவலறிந்த கஞ்சிக்கோடு தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய மாணவரை…

குமரி மாவட்டத்தில் ரம்ஜான் கொண்டாட்டங்கள்..,

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் கழக அவைத்தலைவர் அதமிழ்மகன் உசேனை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம். தமிழ் மகன் உசேனை நேரில்…

குமரியில் பற்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஊர்வலம்..,

கன்னியாகுமரி மாவட்டம் : மார்ச் 20 உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான பற்களையும் ஈர்களையும் பராமரிப்பது முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக வாய் சுகாதார தினம் ஆண்டுதோறும் மார்ச் 20…

நாகர்கோவிலில் ரமலான் தொழுகை..,

வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடபட்டது- கோட்டார், மஸ்ஜிதுகள் அஸ்ராப்பள்ளி வாசல் மற்றும் இளங்கடை பாவா காசீம் ஒலியுல்லா தர்கா பள்ளிவாசலிலும் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான…

காவல் கண்காணிப்புகட்டுப்பாடு அறையை திறந்து வைத்த கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின்..,

நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்களையும் வெளியிட்டார். நாகர்கோவில் தொகுதி – 7358776100 குளச்சல் தொகுதி –…

காருக்குள் அமர்ந்து தீ மூட்டி குடும்பமே பலியா.?

திருநெல்வேலி என்ற பெயர் அண்மைக்காலத்தில் தொடர்ந்து தலைப்பு செய்திகளின் வரும் நிலையில் காருக்குள் தீயில் கருகிய ரபியின் குடும்பத்தினர் கடன் சுமையை அடைக்க முடியாமல் திணறி வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த தங்கள் வீட்டை விற்ற பிறகு, அவர்கள்…

ஊழல் அதிகாரி சரவணன் சஸ்பென்ட்..,

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த சரவணகுமார் ( தற்போது தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர்) ஊழல் செய்ததாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று சஸ்பென்ட் செய்யப்பட்டார்.* நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் பணியாற்றிய போது என்ன…