• Wed. Apr 24th, 2024

த.இக்னேஷியஸ்

  • Home
  • குமரியில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்.., விஜய் வசந்த் எம்.பி பங்கேற்று சுவாமி தரிசனம்

குமரியில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்.., விஜய் வசந்த் எம்.பி பங்கேற்று சுவாமி தரிசனம்

வைணவ திருத்தலங்களுள் 108-யில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.. இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். 108வைணவ…

குமரியில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் நேர்த்தி கடன் செலுத்தும் மக்கள்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் நேர்த்தி கடன்செலுத்தும் மக்கள். 1359 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு…

நாகர்கோவிலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்-க்கு ‘கை’ சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

நாகர்கோவிலில் அசிசி தேவாலயம் முன் பொன்னப்பர்திடலில் திறந்த பிரச்சார வாகனத்தில் வாகனத்தில் இருந்து தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உடன் திறந்த வாகனத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான…

காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு கை சின்னத்தில் பி.டி செல்வக்குமார் வாக்கு சேகரிப்பு

மயிலாடி ஜங்ஷனில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி செல்வக்குமார் பேசினார். உடன் காங்கிரஸ் வட்டார தலைவர் தங்கம், பொதுசெயலாளர் நாகராஜன், ஜாண்சன், மாநில பேச்சாளர் அந்தோணி முத்து, மயிலாடி…

குமரிக்கு வசந்த காலம் வந்தாச்சு. பாடல் வடிவில் விஜய்வசந்தின் மக்கள் பணியின் வரிசைகள்

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கடந்த இரண்டரை ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் செய்த மக்கள் பணிகள், ஒன்றிய அரசின் துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் என தொடர்ந்து எடுத்த முயற்சிகளால், குமரிக்கு வந்தே பாரத் தொடர் வண்டி சேவையை கொண்டு வந்தது. தடைபட்டு…

எனக்கு போட்டியா ஒ.பன்னீர்செல்வம் தான் வந்தாங்க.., நான் ஓ.பன்னீர்செல்வம்…

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெகதாப்பட்டினம், அறந்தாங்கி பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது எனக்கு போட்டியாக அதிமுகவைச் சார்ந்தவர்கள், துரோகிகள் ஒ.பன்னீர்செல்வம் என்ற நபர்களை ஏற்பாடு செய்து எனக்கு போட்டியாக சுயசியாக களம் இறக்கி இருக்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம்…

குமரியில் காங்கிரஸ்,திமுக கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினர் கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தனர்.கன்னியாகுமரி பேரூராட்சி மறக்குடி தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ்…

கலப்பை மக்கள் இயக்கம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

உலக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி மாவட்டத்தை பல்வேறு வகையிலும் முன்னேற்ற உறுதியளித்துள்ளதால் இந்த மக்களவைத் தேர்தலில் எம்.பி விஜய்வசந்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்திற்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்த இஸ்லாமிய மக்கள்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் திருநாளை முன்னிட்டு குளச்சல் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்து…

கன்னியாகுமரியில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு. அதிகாரிகள் சோதனை பரபரப்பு.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 17_வது வார்ட் காங்கிரஸ் கவுன்சிலர் ஆனிதாமஸ் தலைமையில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்திற்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு…