• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • மக்களுக்கு பல திட்ட உதவிகள் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

மக்களுக்கு பல திட்ட உதவிகள் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

குமரி ஆட்சியர் கூட்டரங்கில் வைத்துநிதி அமைச்சர் தங்கம் தென்னரசுமக்களுக்கு பல திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் அமைச்சர்_மேயர், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் அழகு மீனாமுன்னிலையில்கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மாண்புமிகு துணை முதலமைச்சர்…

வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி வேட்புமனு ஏற்பு…

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் எதிர் வரும் (நவம்பர்-13)ம் தேதி வாக்கு பதிவு நடக்க இருக்கிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியின் வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்ற நிலையில், பிரியங்கா காந்தியின் வேட்பு மனு பரிசீலனைக்கு…

தமிழகத்தில் புதிய அரசியல் சித்தாந்தம் வகுத்த தளபதி விஜய்…

தமிழகம் மட்டும் அல்ல தென்னக மாநிலங்களை சேர்ந்த கேரள, கர்னாடக, ஆந்திரா, தெலுங்கானா பகுதியை சேர்ந்த தமிழர்கள் எல்லாம் இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் கூட்டம் குவிந்த எண்ணிக்கை இதுவரை தமிழகத்தில் சுதந்திர இந்தியாவில் இதுவரை கூடாதா இளைஞர்கள் கூட்டத்தை இன்று (அக்டோபர்-27)ம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறித்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு…

பட்டாசு விற்பனை: எஸ்.பி.சுந்தரவதனம் எச்சரிக்கை

குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாக கூறி, பண்டிகை காலத்தை பயன்படுத்தி பொதுமக்களை மோசடி கும்பல் ஏமாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி சமூக வலைதளங்கள்…

பத்திர பதிவு சார் பதிவாளர்களின் லஞ்சம்

குமரி மாவட்டத்தில் பத்திர பதிவு சார் பதிவாளர்களின் லஞ்சம் வெறி தொடர்ந்து சிக்கும் சார் பதிவாளர்கள். குமரி மாவட்டம் கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில்…

இந்தியாவே திரும்பி பார்க்கும் வயநாடு

இந்திய வரலாற்றில் சுதந்திரம் அடைந்த இந்தியாவோடு இணைவதற்கு மறுத்த அன்றைய திருவிதாங்கூர் மன்னர் சித்திர திருநாளை, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் பட்டேல், திருவிதாங்கூர் மீது காவல் துறை மூலம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பின்னே திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்திய ஒன்றிய…

பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள்..,

மன்னர் மாவேலியை போன்று பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள். புன்னகை முகத்துடன் மக்கள் கடலை கடந்த பிரியங்கா காந்தி. கேரள மக்கள் இயல்பாகவே மன்னர் மீது பாசமும்,மரியாதையும் கொண்டவர்கள். ஓணம் திருவிழா என்பது மன்னர் மாவேலி தன் நாட்டு மக்களை…

மீனவ கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம்.

குமரி ஆரோக்கியம்புரம் முதல் நீரோடி வரை 42- மீனவ கிராம மக்கள்மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு, நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான 49 மீனவ கிராமங்கள் உட்பட…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம்

குமரி மாவட்டம் கள்ளகடல் சீற்றம் காரணமாக சேதமடைந்த தேங்காய்பட்டிணம் துறைமுகபணிகளை படகில் சென்று ஆய்வு செய்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடைபெற்று இருப்பதாகவும், தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி போர்கால அடிபடையில் நடவடிக்கை…