• Thu. Apr 25th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • எப்போது உ.பி. முதல்வராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்?

எப்போது உ.பி. முதல்வராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்?

உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் வரும் 25ஆம் தேதி பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. வரும் 25ஆம் தேதி தலைநகர் லக்னோவில் உள்ள மைதானத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா பிரமாண்டமான முறையில்…

ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவியேற்பு

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டனர். பிரம் ஷங்கர் ஜிம்பா, ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், லால் சந்த் கட்டாருசக், குர்மீத் சிங் மீட் ஹேயர், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர்…

நாளை மறுநாள் கூடுகிறது சட்டமன்றம்!

தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்திய வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று முழு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில்…

தஞ்சாவூரில் இன்று முதல் ஆதரவாளர்களை சந்திக்கிறார் சசிகலா..

தஞ்சாவூரில் தங்கியுள்ள சசிகலா இன்று (மார்ச் 19) முதல் 3 நாட்களுக்கு தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த சசிகலா, நேற்று யாரையும் சந்திக்காமல் ஓய்வெடுத்தார். தனது…

மாமியார் வீட்டில் கூட இப்படி கவனிப்பில்லை ….ஜெயக்குமாருக்கு தினமும் திருச்சியில் கறிவிருந்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திருச்சி மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் பலர் தினமும் கறிவிருந்து வைத்து தங்கள் விருந்தோம்பலை வெளிப்படுத்தி வருகின்றனர். நிபந்தனை ஜாமின் காரணமாக திருச்சியில் தங்கி வாரத்தின் மூன்று நாட்கள் கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார் ஜெயக்குமார்.இந்நிலையில்…

நாட்டில் அதிகரிக்கும் இளைஞர் வேலைவாய்ப்பின்மை..

நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே வெளியாகியுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான 2021 ஏப்ரல்,மே மற்றும் ஜூன் வரை 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சராசரி 25.5% ஆக…

தமிழக வேளாண் பட்ஜெட்..

தமிழகத்தின் நிதி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்த நிலையில். இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வாசித்து வருகிறார். பட்ஜெட் அறிவிப்புகள் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு, அரசு…

பச்சை நிறமே.. பச்சை நிறமே.. சட்டமன்றத்திற்கு பச்சை துண்டு அணிந்து வந்த பாமகவினர்

வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி மற்றும் அக்கட்டியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பச்சை நிற துண்டை அணிந்து வந்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது…

பாரம்பரிய நெல் விதையுடன் வந்த திமுக எம்எல்ஏக்கள்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் நிலையில், திமுக எம்எல்ஏக்கள் பாரம்பரிய நெல் விதையுடன் சட்டமன்றத்திற்கு வந்தது பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளது.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான…

தமிழகத்தில் விவசாயத்துக்கான தனி பட்ஜெட்..

கடந்த ஆண்டு தான், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக விவசாயத்துக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. நிழல் நிதிநிலை அறிக்கை,வேளாண்…