• Thu. Mar 28th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • வேளாண் பட்ஜெட் காகித சுரைக்காயாக காட்சியளிக்கிறது – டிடிவி

வேளாண் பட்ஜெட் காகித சுரைக்காயாக காட்சியளிக்கிறது – டிடிவி

தமிழக வேளாண்மை பட்ஜெட், கறி செய்து சாப்பிட முடியாத காகித சுரைக்காயாக காட்சியளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு நேரடியாக பயன்தராத வெறும் அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட்டாக தமிழக அரசின் வேளாண்…

வேளாண் புரட்சி பட்ஜெட்க்கு வைகோ பாராட்டு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு இரண்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள முழுமையான வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண்மைத் துறையின் புரட்சிக்கு வழிகோலி உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு…

ஆளுநரை சந்திக்க தமிழ்நாடு பாஜக தலைவர் திட்டம்: எதற்கு தெரியுமா ?

பிஜிஆர் நிறுவன விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமான BGR எனர்ஜி நிறுவனத்துக்கு, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் அரசு வழங்கியது.…

காதல் மனைவிக்கு 23 இடங்களில் சதக் சதக்..காதல் கணவர் கைது

இந்தியாவில் மனைவியை 23 இடங்களில் கத்தியால் குத்திய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்தவர் அபூர்வா பூரணிக் (26). இவர் கல்லூரிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வந்தபோது ஆட்டோ ஓட்டுநர் முகமது அசாஸ் (30) என்பவருடன்…

அனைவருக்கும் 31ம் தேதிக்குள் நகைகள் திருப்பி வழங்கப்படும் –அமைச்சர் உறுதி

கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இதைதொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள்…

ஓராண்டு கழித்து சீனாவில் மீண்டும் கொரோனா உயிரிழப்பு

சீனாவில் கடந்த ஓராண்டிற்கு பிறகு முதன்முறையாக இரண்டு பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக, சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஓமைக்ரான் வகை கொரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருவதே இதற்கு காரணம். இந்த நிலையில்,…

போரில் இறந்த குழந்தைகளை நினைவு கூர்ந்த உக்ரைன் மக்கள்

ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில், ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் நாட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவுகூரும் வகையில் வெள்ளியன்று எல்விவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ஏராளமான காலியான ஸ்ட்ரோலர்கள் (குழந்தைகளை அழைத்துச் செல்ல பயன்படும் தள்ளுவண்டி) அணிவகுத்து நின்றன. பெரியவர்கள் போரை அறிவிக்கிறார்கள். ஆனால்…

வேளாண் பட்ஜெட்…தவழும் குழந்தை..ஜி.கே.மணி விமர்சனம்

2வது வேளாண்மை நிதிநிலை அறிக்கையை நடமாடும் குழந்தையாக பார்கிறோம், வரும் காலத்தில் ஓடுகின்ற குழந்தையாக பார்க்க விரும்புகிறோம்; வேளாண் நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறோம் என சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்திருக்கிறார்.மேலும் பாமகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இந்த பட்ஜெட்டை…

எம்.ஜிஆர் மாடல் ஜெயலலிதா மாடல் கலந்தது தான் தமிழ்நாடு மாடல் – ஈபிஎஸ்

சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய…

அடேங்கப்பா ஓசூர் மேயர் சொத்து மதிப்பு இவ்வளவா ?

ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள சத்யாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக இருந்த பதவிகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு…