• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆஜர்

கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று ஆஜராகி உள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு விசாரணையை…

அதிமுக வேலுமணி மகன் திருமண வரவேற்பு

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (10.3.2025) கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக கழக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், கழக துணை செயலாளர்கள் LK சுதிஷ்,…

கரும்புக்கடை பகுதியில் 7 அடி சாரைப் பாம்பு மீட்பு

கரும்புக்கடை பகுதியில் 7 அடி சாரைப் பாம்பு மீட்டு, வனத் துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடுவித்தனர். கோவை, கரும்புக்கடை அலிப் காலனி பகுதியில் இன்று அப்பகுதி மக்கள் புதர் மண்டிய பகுதியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று நடமாடுவதைக்…

தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் !!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய உடனேயே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுத்த விவகாரத்தை கையில் எடுத்த தி.மு.க., எம்.பி க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக்…

கோவை விமான நிலையத்தில் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

கோவை விமான நிலையத்தை ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மொழி பிரச்சனை குறித்த கேள்விக்கு, மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாக்கும். இது அண்ணா காலத்தில் இருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து ஜவஹர்லால்…

அரிகேன் விளக்குகளை ஏந்தி பொதுமக்கள் மனு…

மின்சார வசதி வேண்டி அரிகேன் விளக்குகளை ஏந்தி வந்து திருமலையாம்பாளையம் பேரூராட்சி சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மயிலாம்பாறை பகுதியில் ஆட்சேபனை இல்லாத தீர்வை ஏற்படாத தரிசு நிலத்தில் சுமார் 25க்கும்…

ஆன்லைன் மோசடி.., இரண்டு பேர் கைது… ரூ.15 லட்சம் பறிமுதல் !!!

கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர் சகோதரர்களான இவர்கள் whatsapp குழுவை தொடங்கி ஏராளமான நபர்களை சேர்த்தனர். கேரளாவில் நடைபெறும் லாட்டரி குழுக்களின் அடிப்படையில் கடைசி மூன்று எண்களுக்கு பரிசு அளிப்பதாக வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டனர்.…

தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம்

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம், மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு பெற்றது. கோவை ஈஷாவில் நடைபெற்று வரும் தமிழ்த் தெம்பு திருவிழாவில் இன்று (09/03/25) கொங்கு நாட்டு வீரவிளையாட்டான ‘ரேக்ளா பந்தயம்’…

வாசன் குரூப் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜி.கே.வாசன்

அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்ட வாசன் குரூப் அலுவலக கட்டிடத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன்.., “நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தமாக சார்பில் 12 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.…

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியி்ல் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 325 மாணவ, மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர். கோவை மாவட்டம் பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா…