• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் தனது கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. மார்ச் 14 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கோடை…

எல்.இ.டி திரையில் சீமானின் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு பட்ஜெட் ஒளிப்பராப்பகும் எல்.இ.டி திரையில் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வியந்துபார்த்து வருகிறார்கள். தமிழக நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் பார்பதற்காக கோவையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எல்.இ.டி திரை வைக்கட்டுள்ளது. இதில் கோவை மாநகராட்சி…

கோவையில் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து !!!

கோவை, இருகூர் பேரூராட்சியில் கே.எம்.எம் பள்ளி அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பீளமேடு பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை…

வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு !!!

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அனுமதியின்றி அலங்கார வளைவுகள், பேனர்கள் மற்றும் கொடிகள் வைத்ததாக பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லத் திருமண வரவேற்பு…

தெப்பக்குளம் போல் மாறியது பாலமா ? அல்லது தொட்டிபாலமா ? என நெட்டிசன்கள் கிண்டல் !!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பிற்பகலுக்கு மேல் மாலை வரை ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. இணை…

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு

கடந்த 10-ம் தேதி மாலை, கோவை தடாகம் வனப்பபகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனத்துறை அதிகாரிகள் ஒரு காட்டு எருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த காட்டெருமை தோலம்பாளையம் வனக் காவலர் அசோக் குமாரைத் தாக்கியதில் அசோக்குமார் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த…

ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கப்பட்ட ஒருவர் கைது – 3 பேருக்கு காவல்துறை வலைவீச்சு !!!

ஆன்லைன் செயலி மூலம் ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கப்பட்ட இளைஞரிடம் பணம், செல்போன் பறிப்பு : ஒருவர் கைது – 3 பேருக்கு காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர். ஆன்லைன் செயலி மூலம் ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கப்பட்ட இளைஞரிடம் பணம் மற்றும் செல்போன்…

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் தற்கொலை

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுகோவை அரசு மருத்துவமனைக்கு…

ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!

ஆதியோகி முன்பு சிவனடியார்கள் புடைசூழ நடைபெற்றது. ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்று வந்த தமிழ்த் தெம்பு திருவிழாவின் நிறைவை முன்னிட்டு நேற்று (10/03/25) “அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா” நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.…

கோவையில் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதி ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி, ஓணாப் பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளைத் தாக்கி வந்த சிறுத்தை, நேற்று இரவு வனத் துறையினரால் வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுத்தை சிகிச்சை…