• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சியான் விக்ரம் பேச்சு…

வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சியான் விக்ரம் பேச்சு…

கோவை மலுமிச்சாம்பட்டி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் இயக்குனர் அருண்குமார் இயக்கிய வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சியான் விக்ரம், நடிகை துஷாரா விஜயன், ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றினர்.மாணவர்கள் மத்தியில்…

தங்க கட்டி வழிப்பறி வழக்கு : 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..,

கோவையைச் சேர்ந்தவர் பாலாஜி . இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு பாலாஜி தனது கடை ஊழியரிடம் 2 கிலோ 150 கிராம் தங்கத்தை கொடுத்து அதை ஆந்திராவிற்கு கொண்டு செல்ல…

மாநகராட்சியில் ஒப்பந்தங்கள் வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டக் கூடாது – ஐ .என். டி யு .சி. பொதுச் செயலாளர் பேட்டி !!!

நாங்கள் கோவை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் கட்டுவது, சிறு பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தங்கள் எடுத்து செய்து வருகிறோம். எங்களை நம்பி தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களின் ஒப்பந்ததாரர்கள் எடுத்த பணிகளுக்கு…

லாரி டிரைவர் அடித்துக் கொலை.., வாலிபர் தப்பி ஓட்டம்…

கோவையில் டி.வி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்ட லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்து விட்டு, உடன் தங்கி இருந்த கேரளா வாலிபர் தப்பி ஓடினர். காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு…

கராத்தே வீரர் ஷிகான் உசைனி மறைவுக்கு மெழுகுத்திரியில் அஞ்சலி!!!

இந்திய கராத்தே நிபுணரும், நடிகருமான ஷிகான் உசைனி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 60.சென்னையைச் சேர்ந்த அவர், கராத்தே கலையில் சிறந்து விளங்கியவர். மேலும், பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளார்.…

*ஸ்டாலின்தான் வராரு வீடுதர போறாரு* என்று கேளி செய்து குடியேறிய பொதுமக்கள்.

மேலும் காவல்துறையினரின் வாகனத்தை முற்றுகையிட்டு “வேண்டும்,வேண்டும் வீடு வேண்டும்” என்று தரையில் அமர்ந்து கோசங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில், துாய்மை பணியாளர்களுக்காக இரு இடங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, 6 மாதங்களாகி விட்டது.…

கோவை வேளாண் பல்கலையில் நடைபெற்ற 45 ஆவது பட்டமளிப்பு விழா..,

கோவை வேளாண் பல்கலையில் நடைபெற்ற 45 ஆவது பட்டமளிப்பு விழாவில் 4,434 மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை தோல்…

திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள்..,

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக விசைத்தறிகளை மூடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஒன்றரை லட்சம் விசைத்தறிகள்…

கோவை ரயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றத் தடுப்பு மற்றும் சிறப்புப் படையினர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன்…

வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது, பக்தர் ஒருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தை சேர்ந்த சிவா (40) என்பவர் கடந்த 20 வருடங்களாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் பலசரக்கு…