• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • இந்தியாவில் OPPO F29 சீரிஸ் Durable Champion அறிமுகம்

இந்தியாவில் OPPO F29 சீரிஸ் Durable Champion அறிமுகம்

இந்தியாவில் OPPO F29 சீரிஸ் Durable Champion அறிமுகப்படுத்தப்பட்டது. செல்போன் துறையில் முன்னணி நிறுவனமான OPPO அதன் F29 சீரிஸ் Durable Champion-யை அறிமுகம் செய்துள்ளது. இது கேரளாவின் பருவமழை, இராஜஸ்தானின் கொளுத்தும் வெப்பம் முதல் காஷ்மீரின் கடுங்குளிர் வரை இந்தியாவின்…

30 நிமிடத்தில் தயாரித்த 300 விதமான தேநீர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் 30 நிமிடத்தில் தயாரித்த 300 விதமான தேநீர் கலாம் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது. குன்னூர் தேயிலை வாரியம், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவு…

கணவர் இறந்த பெண்ணிடம் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டல்

கணவர் இறந்த நிலையில் வீட்டு கடன் பெற்ற பெண்ணிடம், உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இரவில் சென்று மிரட்டும் செல்போன் காட்சிகள் வெளியாகி கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, தொண்டாமுத்தூர் தென்கரைப் பகுதியைச்…

Youtuber சவுக்கு சங்கரை எதிர்த்து போராட்டம் – பேரவை தலைவர் அதியமான் தெரிவிப்பு..!

Youtuber சவுக்கு சங்கரை எதிர்த்து போராட்டம் அறிவிக்கப்படும் என ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவித்தார். துப்புரவு பணியாளர்கள் பற்றி Youtuber சவுக்கு சங்கர் பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நேற்று அவரது இல்லத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.…

தீயை அணைத்ததால் ரயில் விபத்து தவிர்ப்பு!!!

ரயில் பாதை அருகே குப்பை தீப்பிடித்து மின்கம்பத்திற்கு தீ பரவிய, தீயை அணைத்ததால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. கோவை, போத்தனூர், நஞ்சுண்டாபுரம் சாலையில் ரயில் பாதை அருகே உள்ள குப்பையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென அருகில் இருந்த மின் கம்பத்திலும்…

கோவையில் சிறுத்தை அட்டகாசம்… கால்நடைகள் பலி, பொதுமக்கள் அச்சம்!

கோவை, எட்டிமடை மற்றும் குமிட்டிபதி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஜனவரி 31, 2025 அன்று, எட்டிமடை பகுதியில் கருப்பசாமி கவுண்டர் என்பவரின் தோட்டத்தில் மூன்று…

இலவச மின்சாரம் வழங்க, கிராம கோவில் பூசாரிகள் பேரவை வலியுறுத்தல்..

அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் வலியுறுத்தியுள்ளார். விஷ்வ…

சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

கோவை மாவட்டம் காரமடை அடுத்த ஜடையாம்பாளையம் பகுதியில் ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் KG DENIM எனும் நிறுவனம்(தனியார்) செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி இழப்பு காரணத்தினால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத சூழல் ஏற்பட்டதாக…

க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..,

கோவை க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி போத்தனூர் பாத்திமா கனி மண்டப அரங்கில் நடைபெற்றது. நண்பர்கள் குழு நிர்வாகிகள் அசாருதீன்,இப்ராஹீம்,அக்கீம்,மைதீன் சேட் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் சிறப்பு…

தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் கடும் கண்டனம் !!!

கோவை, மருதமலையில் உள்ள முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி துண்டறிக்கை விநியோகம் செய்து பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…