• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

எஸ்.தங்கம்

  • Home
  • இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி பெண்களுக்கு குடங்களில் தண்ணீர் பிடித்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி பெண்களுக்கு குடங்களில் தண்ணீர் பிடித்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் வேட்பாளர்கள் விதவிதமான செயல்களால் வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுக…

பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்… ஓபிஎஸ் உருக்கம்!

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்பலவாண நேந்தல், பெருமருதூர், பாண்டிப் பத்திரம் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்…

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்புனவாசல், அறந்தாங்கி பகுதிகளில் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதி மக்களிடையே என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்ன வேண்டுகோள் விடுத்தார். இவருடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

ஓபிஎஸ் காரியமாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை …

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் பகுதியில் அமைந்துள்ள காரியமாணிக்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அப்பகுதியில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பலாப்பழம் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவாக பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். தேர்தல் தேதி நெருங்குவதையடுத்து பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. பாஜக ஆதரவுடன் பலாப்பழம் சின்னத்தில்…

நவாஸ் கனி ஆதரவாளர்கள் மீது ஓபிஎஸ்-ன் வழக்கறிஞர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக போட்டியிடும் நவாஸ் கனி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசத்தில் பேசியது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திகளை திரித்து தவறாக சமூக வலைதளங்களில்…

உங்கள் அடிப்படை பிரச்சினையை தீர்க்க நான் ரெடி! உறுதி அளித்த ஓபிஎஸ்…

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டுமாவடி, அறந்தாங்கி பகுதிகளை பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் …உங்கள் அடிப்படைத் தேவைகளை இதுவரை யாரும் பூர்த்தி செய்யவில்லை. அதை நான் உடனே தீர்த்து வைப்பேன். பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள். மறந்துவிடாதீர்கள். உங்கள்…

நீங்க தைரியமா போங்கய்யா… பலாப்பழத்திற்கு தான் எங்க ஓட்டு! ஓபிஎஸ்-ஸுடம் தைரியம் சொன்ன மக்கள்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மணமேல்குடி, அறந்தாங்கி பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நம்ம சின்னம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா ?பலாப்பழம் ஐயா …..நாங்க அதுக்குத்தான் ஓட்டு போடுவோம். அப்பகுதி மக்கள் உறுதி மொழியை அழித்தனர். இதை கேட்ட…

ராஜ்ஜியத்தை ஆளும் மோடிக்கு பூஜ்ஜியம் மார்க் தான் விழும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ பரமக்குடியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் மதிமுக பொதுச்…

நீர் மேலாண்மை, கச்சதீவு மீட்பு, கருவேல மரங்கள் அழிப்புக்கு பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் சந்திர பிரபா ஜெயபால் வாக்குறுதி

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் தேர்தல் பரப்புரைக்காக சாயல்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு வருகை தந்தார். முன்னதாக சாயல்குடி பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத்…