• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்ட பொருள்கள்

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்ட பொருள்கள்

பல்லாவரம் வாரச்சந்தையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை பிரபலமாக விற்பனை நடைபெறும் இதில் சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கள்…

த.வெ.க. மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மின்னல் குமார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

விஜய் மக்கள் இயக்கம் தற்போது அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் இயக்கத்தில் செயல்பட்டு வந்திருந்த அனைத்து பொறுப்பாளர்களையும் கலைத்து தமிழக வெற்றி கழகத்தின் புதிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் அமைக்கப்பட்டு வந்தது. அந்த…

வசந்த் & கோ 4 நாள் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி விற்பனை

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வசந்த் & கோ 4 நாள் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி விற்பனை விஜய் வசந்த் எம்.பி தொடங்கி வைத்தார். சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வசந்த & கோ சார்பில் வீட்டு உபயோகப் பொருட்களின்…

இந்தியை இந்தியாவின் ஒற்றை மொழியாக மாற்றுவதை ஏற்க முடியாது-திருமாவளவன்

மதுரையில் இருந்து சென்னை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தைச் சார்ந்த ஐஐடி பேராசிரியர் உதயகுமார் வடிவமைக்க சின்னம் ரூபாய்க்கான அடையாளச் சின்னம். அதனை இந்திய…

இரு மொழிக் கொள்கை மும்மொழிக் கொள்கை என நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் – அன்புமணி ராமதாஸ் பேட்டி …

இரு மொழி மும்மொழி கொள்கை என இருதரப்பிலும் நாடகமாடி வருவதாக அன்புமணி ராமதாஸ் பேட்டி..,

திமுக தனது ஊழலை மறைத்து திசை திருப்பவும், தேர்தலை எதிர்கொள்ளவும் இன்றைய பிரச்சனைகளை விட்டுவிட்டு மும்மொழி கொள்கையையும் , தொகுதி மறுசீரமைப்பையும் பேசி வருகிறது. 2100 கோடியை காட்டி மும்மொழி கொள்கையை திணிக்காமல் 5000 கோடி தருவதாக ஏற்றுகொள்ளுமாரு மத்திய அரசு…

சீமான் மாதிரி ஆளூங்களை தூக்கி ஓரு வாரம் உள்ளே போட்டால் ஒரு வாரத்தில் அரசியல் வேண்டாம் என ஓடி விடுவார்

சீமான் மாதிரி ஆளூங்களை தூக்கி ஓரு வாரம் உள்ளே போட்டால், அரசியல் வேண்டாம் என ஓடி விடுவார்!தாம்பரத்தில் அமைச்சர் அன்பரசன் பேசினார். தாம்பரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 72 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் மேயர்…

தமிழக வீரர்களுக்கு மொழிப் பிரச்சனையால் திறமைகள் குறைந்து விடுகிறது …கவிதா செல்வராஜ் பேட்டி

இந்தி படித்தவர்கள் தான் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகின்றனர் …MP திருமாவளவன் பேட்டி!

இந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டிற்கு தான் வேலை தேடி வருகின்றனர் …MP திருமாவளவன் பேட்டி!

இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர். இந்தியா முழுவதும் இரு மொழி கொள்கையே போதுமானது திருமாவளவன் பேட்டி சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:- வரி வருவாய்…