வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் சாலை மறியல்
வைகை அணை முழு கொள்ளவை எட்டியுள்ள சூழலில்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி தேவர் சிலை அருகே உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் திடீர் சாலை மறியல்., உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் தொடர்…
தொடர் கனமழை மற்றும் மிதமான தொடர் சாரல் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…
உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான சாப்டூர், பேரையூர், எழுமலை மற்றும் உசிலம்பட்டி நகர்பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை மற்றும் மிதமான தொடர் சாரல் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு…
வடமாநில தொழிலாளி படுகொலை.., போலீசார் விசாரணை…
உசிலம்பட்டி அருகே பொருட்காட்சியில் பணியாற்றிய வடமாநில தொழிலாளியை படுகொலை செய்து, உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசிய கொடூரம் – கிணற்றிலிருந்து உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் திருச்சியைச் சேர்ந்த ரவி…
உசிலம்பட்டி தேசிய தலைவரான முத்துராமனுக்கு சொந்தமான இடங்களில் – சேலம் குற்றப்பிரிவு போலீசார் சோதனை…
சிறுகுறு தொழில் முனைவோர் அமைப்பு மூலம் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அதன் தேசிய தலைவரான உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமனுக்கு சொந்தமான 3 இடங்களில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சேலம் குற்றப்பிரிவு போலீசார்…
இருசக்கர வாகன திருட்டு.., இளைஞர் கைது.., போலீசார் விசாரணை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் பேரையூர், எழுமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் திருட்டு குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில்…
பழனியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக விழா..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் மெயின் ரோட்டில் பி.எம்.டி நகர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில். இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும்…
உசிலம்பட்டியில் புதிய நியாய விலைக் கடையை, மதுரை மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி, எம்எல்ஏ அய்யப்பன் திறந்து வைத்தனர்…
உசிலம்பட்டி அருகே கிராம மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட புதிய நியாய விலைக் கடையை – மதுரை மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் இணைந்து திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மதுரை…
58 கால்வாயில் தண்ணீர் திறக்க, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை..,
வைகை அணை மீண்டும் நிரம்பி வரும் சூழலில் நீர் இருப்பை கண்காணித்து உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக 58 கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – என விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மதுரை…
உசிலம்பட்டியில் மகாகவி பாரதி பிறந்த நாளை முன்னிட்டு..,மாபெரும் புத்தக கண்காட்சி துவக்கம்..!
உசிலம்பட்டியில், மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் புத்தக கண்காட்சியை உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் திறந்து வைத்தார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது ஆண்டாக புத்தக கண்காட்சி இன்று…