முதல்வர் ஸ்டாலின் நிரூபித்தால் ஒரு கோடி பரிசு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபம் மற்றும் முருகன் கோவில் முன்பு பாஜக துவங்கப்பட்ட தினம் மற்றும் மும்மொழி கொள்கை, மத்திய பட்ஜெட் குறித்த தெருமுனை கூட்டம் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் மற்றும் மதுரை மேற்கு மாவட்ட…
வட்டாச்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம்…
உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டங்களை அரசு அலுவலர்கள் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி, வட்டாச்சியருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சாக்கடை கால்வாயில் குடிநீர் ஆறாக ஓடும் அவலம்
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கால்வாயில் குடிநீர் ஆறாக ஓடும் அவல நிலை நீடித்து வருவதாகவும், நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில்…
விசிக சார்பில், கட்சி அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம்
உசிலம்பட்டியில் விசிக சார்பில் கட்சி அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் இரண்டு தொகுதிகளில் தனி சின்னமான பானை சின்னத்தில் வெற்றி பெற்று மாநில அங்கீகாரம் பெற்றதையடுத்து…
நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு விருது..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு நடிகரும், தவெக தலைவர் விஜய் -யின் ஆதரவாளரான சௌந்திர ராஜா வின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நம்மாழ்வாரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு நம்மாழ்வார் விருதும்,…
மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்
உசிலம்பட்டியில் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் இன்று செயற்பொறியாளர் பொருப்பு முத்துராசு தலைமையில், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், செக்காணூரணி உதவி செயற்பொறியாளர்…
மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர், காளப்பன்பட்டி, சென்னம்பட்டி மற்றும் ஜம்பலப்புரம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பெருங்காமநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். தமிழகத்தில்…
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்க, பாஜக சார்பில் கோரிக்கை
உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை, பி. கே. மூக்கையா தேவர் சிலை இருக்கின்ற இடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்கப்பட வேண்டும் என உசிலம்பட்டியில் பாஜக சார்பில், பாஜக மதுரை பெருங்கோட்ட…
மூக்கையாத்தேவருக்கு விரைவில் மணிமண்டபம் – அமைச்சர் பி.மூர்த்தி
போதுமான நிதி ஒதுக்கி நிச்சயமாக எல்லோரும் பாராட்டக்கூடிய அளவில் முதல்வர் அறிவித்தபடி, உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவருக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி அத்துள்ளார் பி.கே.மூக்கைத்தேவரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி…
எம்புரான் திரைப்படத்தில் பிரச்சனையை தூண்டும் காட்சியை நீக்க கோரி, விவசாய சங்கத்தினர் போராட்டம்
எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற காட்சியமைப்பு உள்ளதை நீக்க கோரி, விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். தயாரிப்பாளர் கோபாலன், நடிகர்கள் ப்ரித்திவிராஜ், மோகன்லால் புகைப்படங்களை செருப்பால் அடித்து, கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்…




