எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது?!
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் உதயநிதி பேசினார். தவெக ஆர்பாட்ட அறிவிப்பை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் பேச்சு குறித்து தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில்…
பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி.!
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கருக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளேன்என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் ராஜ்மோகன்.., சத்துணவோடு மாணாக்கருக்கு முட்டை வழங்குவது போல் வாரம் ஒரு நாள்…
கோவையில் நாகசக்தி அம்மன் தியாகபீடத்தில் சத்ரு சம்ஹார பூஜை..,
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள நாக சக்தி அம்மன் தியாகபீடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. துன்பங்களிலிருந்து மக்கள் விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்த பூஜை அங்கு மாலை நேரத்தில் நடத்தப்படுகிறது. பாபுஜி சுவாமிகள் இந்த…
கோவையில் 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்..,
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் K. ரெட்டி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில், அன்று சூலூர் காவல் துறையினருக்கு கஞ்சா…
பேருந்து பயணிகளே உஷார் ..!
அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பயணிகளுக்கான நெறிமுறைகளை பார்ப்போம் … சக பயணிகளுக்கு இடையூறு…
முதல்வர் விஜய் வழங்கியஅரசு ஆணை ரத்து…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணை அரசுப்பணி அரசாணைகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. அரசுப்பேருந்தில் சென்று விபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா?, சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்கலாமா? டிஎன்பிஎஸ்சி…
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்தது…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240க்கும், கிலோ ரூ. 2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மெரினாவில் மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி..,
நீட் முறைகேடு மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகி வலியுறுத்தி சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றும் வரும் நிலையில், நேற்று திடீரென மெரினா கடற்கரையில் போலீஸ் குவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் பொதுமக்களுக்கு…
தமிழக சட்டப்பேரவை கூடுகிறது…
ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு விடுத்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும். கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வு கூடி முடிவு எடுக்கும்…
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது…
முதலமைச்சர் விஜயை விமர்சனம் செய்து பேசியதற்காக விளாத்திகுளம் திமுக MLA மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சனம் செய்து பேசியதாக கூறி வீட்டில் இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.








