அந்த தியாகி யார்?” -பெரம்பலூரில் பரபரப்பு
தமிழக அரசின் டாஸ்மாக் துறையில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் டாஸ் மாக் ஊழலை எடுத்துக்காட்டும் விதமாக “ஆயிரம் ரூபாய் கொடுப்பது போல கொடுத்து ஆயிரம்…
கொரானா பெருந்தொற்று காலம் துவங்கப்பட்டு இன்றுடன் 5 ம் ஆண்டு அன்னதான நிகழ்வு..,
வேளாங்கண்ணியில் கொரோனா பெருந் தொற்று காலத்தில் துவங்கப்பட்டு இன்றுடன் 5 வருடங்களாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து 500 க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு சுட சுட பிரியாணி வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய…
காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்..,
தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த பணியிட மாற்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி, நெல்லை டிஐஜியாக இருந்த டாக்டர்.…
அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா!
திண்டுக்கல்லில் கா. எல்லைப்பட்டி தலைமை ஆசிரியைக்கு ஊர் தலைவர்கள் மற்றும் பெரியவர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம்,கா. எல்லைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர் ஜே.ஜாக்குலின் மேரி. 1965-ம் ஆண்டு பிறந்த இவர் 39 ஆண்டுகளாக…
கனிம வளங்களை வெட்டி கேரளாவுக்கு அனுப்புவதா! கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆர்ப்பாட்டம்…
தென்காசி மாவட்டம் தென்காசி பல பகுதிகளில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பல நூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டும் காணாமல் இருக்கும் திமுகவின் ஸ்டாலின் ஆட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக…
கொள்ள அழகு ரம்பா
பிரமிக்க வைக்கும் வெள்ளித்திரை மறுபிரவேசத்திற்கு தயாராகிவிட்டார் நடிகை ரம்பா. பல்துறை நடிகையான இவர், புதிய பரிமாணங்களை ஆராய்வதற்கும் பார்வையாளர்களுடன் அர்த்தமுள்ள விதத்தில் இணைவதற்கும் அனுமதிக்கும் செயல்திறன் சார்ந்த கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார்.












