• Fri. Apr 26th, 2024

முத்துகுமார்

  • Home
  • ஆனைமலையில் யானை தாக்கி ஒருவர் பலி!

ஆனைமலையில் யானை தாக்கி ஒருவர் பலி!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அசோக் என்ற 12 வயது யானையை கோழிகமுத்தி மலை கிராமத்தை…

பொள்ளாச்சி டாப்சிலிப்பில் பொங்கல் கொண்டாட்டம்!..

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழி கமுத்தியில் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட இருபத்தி ஏழு காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன! தமிழக அரசு உத்தரவின் பேரில் இங்கு ஆண்டு தோறும்…

பொள்ளாச்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸார்!

பொள்ளாச்சி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி தலைமையில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுடன் DSP அலுவலக வளாகத்தில் இந்து,கிறிஸ்டியன்,…

கிணத்துக்கடவில் 9 மயில்கள் கொலை! வனத்துறையினர் விசாரணை!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூர் பாரதி நகரில் குப்புசாமி என்ற விவசாயி தோட்டத்தில் மயில்கள் கொன்று வாழைதோட்டத்தில் புதைத்து வைத்திருப்பதாக பொள்ளாச்சி வனசரக அலுவலர் புகழேந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூரில் உள்ள குப்புசாமியின் தோட்டத்திற்க்கு…

திமுக சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சள் கொத்து வழங்கல்

தைத்திருநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் பொதுமக்களுக்கு மஞ்சள் கொத்து வழங்கினர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தைத் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு கரும்பு, பச்சரிசி, வெல்லம் என 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள்…

பொங்கல் சிறப்பு பரிசு வழங்கியதில் திமுக 400 கோடி ஊழல்

பொங்கல் சிறப்பு பரிசு பொது மக்களுக்கு வழங்கியதில் திமுக 400 கோடி ஊழல் என பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் பேட்டி. பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதப் பிரதமர்…

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்-5 போர் படுகாயம்

பொள்ளாச்சியில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்,5 பேர் படுகாயம். பொள்ளாச்சி வால்பாறை சாலையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் செல்கின்றது. சாலையில் குறுக்கே தடுப்பு சுவர் உள்ளதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் வால்பாறை…

இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கம்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைப்படி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரிலும் பெரிய நெகமம் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்…

பொள்ளாச்சி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து இயக்கங்கள் சார்பில் தர்ணா போராட்டம்!

பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலை பகுதியில் சேர்ந்த தலித் சிறுவன் ஹரிஹரன் மூன்று ஆண்டுகளாக ஆனை மலை சார்ந்த மேஜர் ராமசாமி தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த ரஞ்சிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும்…

காவல்துறை அலட்சியத்தால் மீண்டும் திரும்புகிறதா 2008 சாதிக்கலவரம்..?

காவல்துறையின் அலட்சியத்தால் வேட்டைக்காரன்புதூரில் மீண்டும் 2008ம்ஆண்டுபோல் சாதிக்கலவரம் ஏற்படும் அபாய சூழல் உருவாகியுள்ளதா என்றுமக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மக்கள் சக்தி நகரைச் சேர்ந்தவர்குமார். இவரது மகன் ஹரிஹரசுதாகர் அதே பகுதியைச் சேர்ந்த மேஜர் ராமசாமிஎன்பவரிடம்…