• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மதன்

  • Home
  • வேலூரில், அரசியல் பின்னணியில் நடப்பது என்ன?

வேலூரில், அரசியல் பின்னணியில் நடப்பது என்ன?

வேலூர் அரசியல் வட்டாரங்களில் தற்போது, சாதி சற்று தலை தூக்கி இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன!இதில், எஸ் ஆர் கே அப்பு என்பவரின் பெயர்தான் அரசல் புரசலாக பேசப்படுகிறது! மேலும் அதிமுகவுக்கான இவரது பணிகள் குறைவு என்றும் கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்! மூன்று…

வேலூரில் பைக் திருடன் கைது..

வேலூர் மாவட்டத்தில் கடந்த  ஒரு வருடமாக பாகாயம் தெற்கு, அரியூர், வடக்கு காவல், விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு, வேப்பங்குப்பம் உள்ளிட்ட காவல்நிலைய எல்லைகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடுபோயின. இந்நிலையில், சின்ன எல்லாபுரம் கேகே நகரைச் சேர்ந்த  சசிக்குமார், இன்று…

வேலூரில் நடைபெற்ற மருத்துவ முகாம்..

இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கீழ்கிருஷ்ணபுரம் பொது சுகாதாரப் மற்றும் நோய் மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்…

வேலூரில் நோய் பரவும் அபாயம்!

வேலூர் மாவட்டத்தின், மத்திய பகுதியான வேலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுமார் 650 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள நெல்சன் கால்வாயில், கடந்த ஒரு மாத காலமாக அடைப்பு ஏற்பட்டு பல்வேறு குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளன. இதன்…

சேலம் அருகே குப்பையில் வீசப்பட்ட பெண்குழந்தை..!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் பக்கத்தில் பிறந்த பெண்குழந்தை ஒன்று குப்பையில் வீசப்பட்டிருப்பதைக் கண்டு அனைவரையும் பதற வைத்திருக்கின்றது. குழந்தையில்லாமல் எத்தனையோ குடும்பம் கணவன் மனைவி பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். காரணம் நமக்கு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் கோட்டையை பிடிக்கப் போவது யார்..?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு அளித்தார்கள்.இதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேர்காணல் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட…

வேலூரில் போலி செய்தியாளர்கள் மடக்கிபிடிப்பு!

தமிழக மக்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற சீரிய சிந்தனையில் தமிழக முதல்வர் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கினை உத்தரவிட்டார்.. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர்.. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமையில் பல…

வேலூரில் நடைபெற்ற காளை விடும் திருவிழா!

வேலூர் மாவட்டம், மூங்கில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கணியம்பாடி, சோழவரம், பாப்பான் தோப்பு, பாகாயம்,,ஓசூர் தொரப்பாடி கிராமங்களை சேர்ந்த மக்கள், மாட்டு பொங்கலை முன்னிட்டு, காளை விடும் திருவிழாவை நடத்தினர்! இதில் திருவிழாவின்போது, காளையை பிடிக்கச் சென்ற இளைஞரின் கழுத்தில் காளை…

வேலூரில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்!

வேலூர் மாவட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு கோணங்களில் அறிவூட்டிய அறிவின் தியாகி திருவள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இவருடன் திமுகவை சேர்ந்த பொறுப்பாளர்கள்…

வேலூரில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி!

வேலூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல்துறை சட்டம் ஒழுங்கு காவல் துறையுடன் இணைந்து தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ஏற்படும் அவலம் குறித்து விளக்கினர்! மேலும், அண்ணா சாலையில் காவல்…