• Thu. Apr 25th, 2024

வேலூரில் நடைபெற்ற காளை விடும் திருவிழா!

Byமதன்

Jan 16, 2022

வேலூர் மாவட்டம், மூங்கில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கணியம்பாடி, சோழவரம், பாப்பான் தோப்பு, பாகாயம்,,ஓசூர் தொரப்பாடி கிராமங்களை சேர்ந்த மக்கள், மாட்டு பொங்கலை முன்னிட்டு, காளை விடும் திருவிழாவை நடத்தினர்!

இதில் திருவிழாவின்போது, காளையை பிடிக்கச் சென்ற இளைஞரின் கழுத்தில் காளை ஒன்றின் கயிறு ஒன்று சிக்கி வெகு தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்! எனினும், சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *