• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ரா.மணிகண்டன்

  • Home
  • ஆக்கிரமிப்புகள் அகற்றம்! பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதம்!

ஆக்கிரமிப்புகள் அகற்றம்! பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதம்!

குத்தாலத்தில் ரூபாய் 14 லட்சம் வாடகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை துறை அதிகாரிகள் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்! அப்போது மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தி தவறாக நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம்சாட்டியதால் பரபரப்பு! மயிலாடுதுறை…

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவுதினம் அனுசரிப்பு..!

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திமுக நாம் தமிழர் கட்சி மதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்…

வழுவூர் வீரட்டேஸ்வரர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம்

அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூர் வீரட்டேஸ்வரர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த சிறப்பு பூஜைகளுடன் திருப்பணி தொடக்கம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இளங்கிளை நாயகி அம்பாள் சமேத வீரட்டேஸ்வரர் சுவாமி…

மயிலாடுதுறையில் நடைபெற்ற 1000 குடும்பங்களுங்கு-மளிகை பொருட்கள் வழங்கும் விழா!

திமுக இளைஞர் அணிசெயலாளர் உதயநிதி MLA பிறந்தநாளை ஒட்டி 1000 குடும்பங்களுங்கு-மளிகை பொருள் வழங்கல் விழா நடைபெற்றது! மயிலாடுதுறை மாவட்டம், ஆரோக்கியநாதபுரம் பகுதியில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி M.L.A பிறந்தநாளை ஒட்டி 1000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் –…

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் ரூ.114.48 கோடியில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் மார்ச் மாதம் 2020-ஆம் ஆண்டு…

தண்டாயுதபாணி முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

தைபூசத் திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மலைக்கோயில் எனப்படும் தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு அலகு குத்தியும், பால்குடம் சுமந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு! தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு…

மயிலாடுதுறையில் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் விழா!

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர். இதையொட்டி, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில், எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு, அதிமுக மாவட்டட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பவுன்ராஜ் மாலை அணிவித்தார். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், சக்தி…

சிறப்பு குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி இயங்கி வருகிறது. இதில் மனவளர்ச்சி குன்றியவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தனது மகளுடன் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு சென்று…

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி பேரணி

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கவும், மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கவும் வலியுறுத்தி மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க உழவர் பேரணி மற்றும் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம்.…

மயிலாடுதுறையில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்..!

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக (ம)…