கோத்தகிரியில் இரவு நேரங்களில் உலாவரும் கரடி …
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தற்போது கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரி – குன்னூர் சாலையில் கிருஷ்ணா புதூர் குடியிருப்பு பகுதியில் ஒற்றை ஆண் கரடி ஒன்று ஒய்யாரமாக சாலையில்…
திமுக விவசாயத்தில் சாதித்தது என்ன? விளக்குகிறார் பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமி..
விவசாயத்துறையில் திராவிட மாடலின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் திமுக விவசாயத்தில் சாதித்தது என்ன?அதனை விரிவாக விவரித்து கூறுகிறார் சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி. விவசாயத் துறைக்கான அரசின் வரைபடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021ல் திருச்சியில்…
எல்.முருகனுக்கு வேண்டுகோள் விடுத்த பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி!!
மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். திருநெல்வேலியில் ஒண்டிவீரன் தபால்தலை வெளியீட்டு விழாவை முன்னிட்டு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்திய சுதந்திர போராட்ட அமிர்த பெருவிழா நிகழ்ச்சியில் 197…
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடக்கம்…
2021 – 2022 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், “சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்” என்று…
மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!!
மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்தராபாத் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்திராபாத்தில் இருந்து…
மதுரையில் தொழிலாளி சரமாரியாக வெட்டி கொலை
மதுரையில் நள்ளிரவில் மயான தொழிலாளியை கொலை செய்து தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள அரிஜனா குடியிருப்பில் வசித்து வந்த அய்யனார் (வயது 58). பொன்மேனி பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில்…
மேல்கூடலூரில் இருபது வீடுகளில் விரிசல் …தேசிய நெடுஞ்சாலையில் சாலை உள்வாங்கியதால் பரபரப்பு.
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக நடுவட்டம் பகுதியில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மிக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக காலநிலையில்…
உணவைத் தேடி சாலையில் நடமாடும் கரடிகள்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த நாட்களாக கனமழை பெய்து முதுமலை வனப்பதி முழுவதும் பசுமைக்கு திரும்பி உள்ளது. இந்த நிலையில் சாலை ஓரங்களில் யானைகள் மான்கள் போன்ற வனவிலங்குகள் அதிகமாக நடமாடி வரும் சூழ்நிலையில் கரடிகளும் அதிக…
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் கிராம சபை கூட்டம்
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று கிராம சபை கூட்டம் நடத்திய மகாராஜாபுரம் ஊராட்சி நிர்வாகம்.மலைப் பகுதியில் மாடு மேய்க்க அனுமதிக்க வேண்டும்,அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றம். நாடு முழுவதும் இன்று…
சாத்தூரில் ஆடித்பெருந்திருவிழா கோலாகலம்…
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் ஆடித்பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் தமிழகத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற 500ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி,தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த…