• Fri. Apr 26th, 2024

மகா

  • Home
  • மதுரையில் படிக்கட்டில் தொங்கி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு!

மதுரையில் படிக்கட்டில் தொங்கி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு!

மதுரையில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணித்த 9ம் வகுப்பு பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு…மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த தனசேகரன் – உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன் (வயது14), ரோகித் 2 மகன்கள் உள்ளனர். இதில் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள…

தொட்டபெட்ட மலை சிகரத்திலிருந்து குதித்து பெண் தற்கொலை- வீடியோ!

தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.தென்னிந்தியாவின் இரண்டாவது மிக உயரமான மலை சிகரம் என கூறப்படும் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை…

மது போதையில் அந்தர்பல்டி… அசராமல் எழுந்து நின்ற வாலிபர்!

வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை., மது போதையில் சாலையில ஓடிய மழைநீரில் அந்தர்பல்டி அடித்து அசராமல் எழுந்து சென்ற வாலிபர் … தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னை…

கோத்தகிரியில் இரவு நேரங்களில் உலாவரும் கரடி …

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தற்போது கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரி – குன்னூர் சாலையில் கிருஷ்ணா புதூர் குடியிருப்பு பகுதியில் ஒற்றை ஆண் கரடி ஒன்று ஒய்யாரமாக சாலையில்…

திமுக விவசாயத்தில் சாதித்தது என்ன? விளக்குகிறார் பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமி..

விவசாயத்துறையில் திராவிட மாடலின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் திமுக விவசாயத்தில் சாதித்தது என்ன?அதனை விரிவாக விவரித்து கூறுகிறார் சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி. விவசாயத் துறைக்கான அரசின் வரைபடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021ல் திருச்சியில்…

எல்.முருகனுக்கு வேண்டுகோள் விடுத்த பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி!!

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். திருநெல்வேலியில் ஒண்டிவீரன் தபால்தலை வெளியீட்டு விழாவை முன்னிட்டு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்திய சுதந்திர போராட்ட அமிர்த பெருவிழா நிகழ்ச்சியில் 197…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடக்கம்…

2021 – 2022 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், “சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்” என்று…

மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!!

மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்தராபாத் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்திராபாத்தில் இருந்து…

மதுரையில் தொழிலாளி சரமாரியாக வெட்டி கொலை

மதுரையில் நள்ளிரவில் மயான தொழிலாளியை கொலை செய்து தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள அரிஜனா குடியிருப்பில் வசித்து வந்த அய்யனார் (வயது 58). பொன்மேனி பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில்…

மேல்கூடலூரில் இருபது வீடுகளில் விரிசல் …தேசிய நெடுஞ்சாலையில் சாலை உள்வாங்கியதால் பரபரப்பு.

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக நடுவட்டம் பகுதியில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மிக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக காலநிலையில்…