• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

M.maniraj

  • Home
  • சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா. வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் விவேகானந்தன்,…

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிக்கப்பட்டது.கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.…

கழுகுமலை ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா, திரளான பக்தர்கள் பங்கேற்பு.

கழுகுமலை ஐந்து வீட்டு தெய்வம் திரு மாளிகை ஸ்ரீ ஆதிபராசக்தி அனந்தம்மன் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு 18 விதமான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை தர்மராஜன் பட்டர் மற்றும் சிவாச்சாரியார்கள்…

ரூ. 3 கோடி முறைகேடு ? திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ரூ. 3 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புதென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.…

தென்காசி குருவிகுளத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா…

தென்காசி மாவட்டம் குருவிகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதிரங்கராஜன் தலைமை…

ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!!

ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி s. அமிர்தராஜ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் 38வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தூத்துக்குடி…

பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை – கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்..

கழுகுமலை அருகே லட்சுமி புரத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையை கடம்பூர் ராஜீ எம்எல்ஏ துவக்கி வைத்தார்தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கே.லட்சுமிபுரம் கிராமத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி…

கோவில்பட்டி ஜீ.வி.என். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு !!

கோவில்பட்டி ஜீ.வி.என். கல்லூரியில் 1981 ம் கல்வியாண்டில் பி.எஸ்.சி. கணித பிரிவில் படித்த மாணவர்கள் சந்திப்பு. ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜீ.வி.என். கல்லூரியில் 1981 ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோவில்பட்டி சில்வர் ஸ்டோன்…

வசூல்வேட்டை நடத்தும் கழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி…

கழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மீது பொற்றோர் குற்றச்சாட்டு. முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்க முடிவுகழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளியில் sports day…

கோவில்பட்டி அருகே சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஒண்டி வீரன் நினைவு தினம் அனுசரிப்பு.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர் பாஸ்கரன்…