பல்வேறு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படும்-ஐ.பெரியசாமி..,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுகவின் வேட்பாளராக போட்டியிடும் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மல்லனம்பட்டி, பாப்பம்பட்டி, கோட்டூர்ஆவாரம்பட்டி, உலகம்பட்டி, சுக்காம்பட்டி சத்திரப்பட்டி உள்ளிட்ட அகரம் பேரூராட்சியில்…
மாநில உரிமைகளை பறித்த கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி-சீமான் குற்றச்சாட்டு..,
மாநில உரிமைகளை பறித்துக்கொண்ட கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக எரியோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு தெரிவித்து பேசினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி எரியோட்டில் நாம் தமிழர் கட்சி…
திமுக பொய் வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடாது-வி.பி.பி.பரமசிவம்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி வடமதுரை பேரூராட்சி காளியம்மன் கோவில் தெரு, முனியாண்டி கோவில் தெரு, தெற்கு மாரியம்மன் கோவில் தெரு, ஆதி காலனி, ஓம் சக்தி கோவில் தெரு, முள்ளாம்பட்டி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிமுக…
வேடசந்தூர் அருகே திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி கோவிலூர் ஊராட்சி பண்ணைக்குளம் மற்றும் கோ.ராமநாதபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகளை சேர்ந்த 33 பேர் அக்கட்சிகள் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…
அதிமுக வேட்பாளர் வி.பி.பரமசிவம் தீவிர வாக்கு சேகரிப்பு..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பிபரமசிவம் வடமதுரை ஒன்றியம் மற்றும் அய்யலூர் பேரூராட்சி பகுதியில் கிராமம் கிராமமாக சென்று இரட்டைஇலை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அவரை…
அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் இணையதள வசதியுடன் நவீன வசதிகளுடன் கணினி, வகுப்பறை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வாசுமன்னார்…
கூம்பூர் வாரச்சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்..,
வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் வாரச்சந்தையில் பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வீநியோகம் செய்து வருவாய் துறையினர் பிரச்சாரம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, குஜிலியம்பாறை தாலுகா கூம்பூர் கிராமம் வாரச்சந்தையில் குஜிலியம்பாறை தாலுகா உதவி தேர்தல்…
ஒட்டன்சத்திரத்தில் தவெக தொண்டர் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய பாஜக நிர்வாகி..,
ஒட்டன்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி தவெக கட்சியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவரின் சாதி பெயரை கூறி அடித்து உதைத்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அழகுப்பட்டியைச் சேர்ந்த…
வைகை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.பெரியசாமி..,
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளார் ஐ.பெரியசாமி கிராமம் கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். அதன்படி சின்னாளபட்டியில் சேவா சங்கம், அண்ணாசிலை, சிக்கனம்பட்டி, கீழக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு…
திமுகவுக்கு வாக்கு சேகரித்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநூதனை ஆதரித்து வேடசந்தூர் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமா ப.சுப்பிரமணியன் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர், புளியம்பட்டி, அரண்மனையூர் உள்ளிட்ட…




