கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம்..,
குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கிராமம் கிராமமாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் குஜிலியம்பாறை ஒன்றியம் பொம்மாநாயக்கன்பட்டி, ராமகிரி, காச்சகாரன்பட்டி,…
காவிரி குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றி உள்ளேன்-அர.சக்கரபாணி பேச்சு..,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, அரசப்பிள்ளைப்பட்டி, விருப்பாட்சி, ரெட்டியபட்டி, பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி கிராமம்…
புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழக்கறிஞர் சங்கம் தலைவராக பாலமுருகன், செயலாளராக அரபுஅலி, பொருளாளராக ராஜேஸ்வரன், துணை செயலாளராக மாதவன், துணை தலைவராக கந்தசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் தலைவர் பாளையம் முருகேசன்…
அதிமுக மற்றும் த. வெ.கழக நிர்வாகிகள் திமுகவில் இணைப்பு விழா..,
அதிமுக திண்டுக்கல் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட பொருளாளர் கோவிலூர் அம்பிகாபதி தலைமையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஜெகசெல்வம், மனோ, ஜெயசூர்யா, விக்கி, டாக்டர் குணசேகரன் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து…
திமுகவில் உறுப்பினராகச் சேர்ந்த அதிமுகவினர்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மத்தனம்பட்டி அதிமுக கிளை செயலாளர் பாலகுரு தலைமையில் ச.புதூர் இளைஞர்கள் 30க்கும் மேற்பட்ட மற்றுகட்சி நிர்வாகிகள் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு சால்வை அணிவித்து தங்களை…
அதிமுகவில் உறுப்பினர்களாக இணைந்து கொண்ட திமுகவினர்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி குஜிலியம்பாறை தாலுகா வாணிக்கரையை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சின்னமுத்து தலைமையில் 25 பேர் பல்வேறு கட்சியில் இருந்து விலகிவேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு…
திமுகவில் இணைந்த அதிமுகவினர்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி வடமதுரை ஒன்றியம் சித்துவார்பட்டி ஊராட்சி பாலக்குறிச்சியில் அஇஅதிமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் , அக்கட்சியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா…
நிலத்தகராறில் சோளப் பயிரை அழித்து விவசாயிக்கு அடி உதை..,
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள எல்லப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த விவசாயி வரதராஜ் (வயது 53) தனது தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளார்.இவருக்கும் இவரது பக்கத்து ஊரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சுரப்பநாயக்கனூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஈஸ்வரமூர்த்தி…
எம்ஜிஆர் கொடுத்த காரில் சென்று பிரச்சாரம் செய்யும் அதிமுக வேட்பாளர்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று துணை சபாநாயகராக பதவி வகித்த வி.பி.பாலசுப்பிரமணியனுக்கு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் பச்சை கலர் அம்பாசிடர் காரை அவருக்கு பரிசாக அளித்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில்…
வேட்பு மனு தாக்கல் செய்த ஐ.பெரியசாமி அர.சக்கரபாணி..,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக மாநிலத் துணைப் பொதுச் செயலரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் வேட்பாளருமான அமைச்சர் இ.பெரியசாமி ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஹேன்றி பீட்டரிடம் வேட்புமனு தாக்கல்…




