தேசிய கொடியை ஏந்தி ஊர்வலம்..,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 200 அடி நீளம் உள்ள தேசியக் கொடியின் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் தீவிரவாதிகளை அளித்து வெற்றி பெற்றதை கொண்டாடும்…
சுவாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்..,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கோவில் வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் திருமங்கலம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குதிரை சாரிபுரம் பழனி புரத்தில் ஏழு பேர் சுவாமி சிலைகள் உள்ளது. இங்கு பகுதியில் பொதுமக்கள் ஏழு…
டிரான்ஸ்பார்மரில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு..,
மதுரை மாநகர் கோமதிபுரம் மல்லிகை மேற்குதெருவில் மின்சார டிரான்ஸ்பார்மரில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்து கொந்தகை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45) என்ற மின் வாரிய தற்காலிக ஊழியர் உயிரிழப்பு – அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 13…
கஞ்சா விற்பனை செய்த ஏழு பேர் கைது..,
பழனி திண்டுக்கல் சாலையில் கல்லூரி மாணவர்கள் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் போலீசார் திடீரென திண்டுக்கல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பால சமுத்திரத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன்,…
ரோப் காரில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை நிகழ்ச்சி..,
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் மலை மீது எளிதாக சென்று வர வசதியாக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…
வாடகை பணம் கேட்டால் நாயை வைத்து மிரட்டுவதாக புகார்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் வேடர் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் வயது (65) இவர் தனக்கன்குளத்தில் இருந்து வேடர் புளியங்குளம் செல்லும் சாலையில் தனக்கு சொந்தமான வீட்டில் மலர் (42) என்பவருக்கு வாடகைக்கு வீடு விட்டுள்ளார். மலரின் வீட்டுக்காரர்…
எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு கபாடி போட்டி..,
திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் கபாடி போட்டியை துவக்கி வைத்தனர். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு ,ஆர் பி உதயகுமார் கபடி போட்டி நிகழ்ச்சிக்கு விழா அழைப்பிதழில் பெயர் இருந்தும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 50…
லெப்டினட் கர்னல் சுரேஷ்க்கு வரவேற்பு..,
கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் அதிகாரிகளாக வெற்றி பெற பயிற்சி வகுப்புகளையும் நடத்த தயாராக உள்ளார். மதுரை திருமங்கலம் தாலுகா, சாத்தங்குடி கிராமத்தை பூர்விகமாக கொண்ட லெப்டினன்ட கர்னல் சுரேஷ் இவர் தனது 20-வது வயதில்…
கோவில் திருவிழா ஒத்திவைப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு திருவிழா கொண்டாடுவதில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. பெரும்பாலான மக்கள் பழைய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்…
1000 நபர்களுக்கு பொன்னாடை மற்றும் ஊக்கத்தொகை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் மற்றும் அம்மா பேரவை சார்பில் தொடர்ந்து 100 திருக்கோயில்களில் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் சிறப்பு பிராத்தனை, 100 கிராமங்களில் மாபெரும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.…








