• Sun. Oct 1st, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • சிவகாசி சித்திரை திருவிழாவில் கண்ணைக் கவர்ந்த வாணவேடிக்கை…..

சிவகாசி சித்திரை திருவிழாவில் கண்ணைக் கவர்ந்த வாணவேடிக்கை…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு, ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலுக்கு வருகை தரும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. ஸ்ரீபத்திரகாளியம்மனை…

மதுரையில் மனித உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் அரசு பேருந்துகள்

மதுரையில் ஓடும் அதிநவீன பேருந்துகள் பின்னால் வரும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் மனித உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் அரசு பேருந்துமதுரையிலிருந்து இருந்து திருமங்கலம் நோக்கி TN58N1615 என்றஎண் கொண்ட அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டுக்கு மேல்…

மதுரையில் ஏடிஎம் மையத்தில் தீவிபத்து பணம் 55 லட்சம் தப்பியது

மதுரை ராம்நகர் பைபாஸ் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து இன்று காலை 6.20 மணியளவில் திடீரென புகை வந்தது. பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனை கண்ட பொதுமக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்துக்கு…

இன்று சர்வதேச செவிலியர் தினம்-பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்

மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியர் இன்னொரு தாய் – சர்வதேச செவிலியர் தினம், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் இன்று (மே 12, 1820). ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம்.…

இந்து கடவுள்கள் குறித்து இழிவாக பேசியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்…திருவில்லிபுத்தூர் ஜீயர், கோரிக்கை…..

இந்து கடவுள்கள் குறித்து இழிவாக பேசியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்…திருவில்லிபுத்தூர் ஜீயர், கோரிக்கை…..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் உள்ள ஸ்ரீமணவாள மாமுனிகள் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீசடகோபராமானுஜ ஜீயர், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில்…

மதுரை விமான நிலையம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையம் அதிர்ச்சியூட்டும் பதில்.!

மதுரை விமான நிலையத்தில் 2022- 23 ஆண்டு உள்நாட்டு . வெளிநாட்டு பயணிகள் 11: லட்சத்து 38 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். விமான நிலைய விரிவாக்க பணிக்காக இரண்டு நீர்நிலை நிலப்பரப்பு இடம் தமிழக அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ளது; நிலத்தை…

குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்

மதுரையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்டுள்ள வட்டாட்சியர், நில அளவையர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட அனுப்பானடி பாலகுமார் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,…

மோசடி செய்யும் தனியார் பள்ளி , அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகிகள் மீது புகார் மனு

ஆர் டி இ முறையில் மோசடி செய்யும் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் புகார் மனுகாமராஜர் ரோடு,பிபி குளம் பகுதியைச் சேர்ந்தவர் செபாஸ்டின் சூசைராஜ். இவர், அனைத்து கிறிஸ்தவ மக்கள்…

பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான கோடைகால சிறப்பு கணினி பயிற்சி

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கூடம் சேரிட்டி அண்ட் சோசியல் டிரஸ்ட் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு கோடைகால சிறப்பு கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சி விருதுநகர் காவல்துறை சார்பு ஆய்வாளர் .சேகர் தலைமை வகித்தார், ஓய்வு பெற்ற தீயணைப்பு நிலையஅலுவலர்…

ஜெயலலிதா, வி.கே சசிகலா ‘தினகரன் பாடத்துடன் மதுரையில் போஸ்டர்

“நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வெண்றாக வேண்டும்” என்ற வசனத்துடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா, வி.கே சசிகலா ‘தினகரன் பாடத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்..அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் தனக்காக தனி ஆதரவாளர்களை திரட்டி திருச்சியில் மிகப்பெரிய மாநாட்டினை நடத்தினார். இதனைத்…