திருமங்கலத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி 14 பேர் படுகாயம்..,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து விருதுநகர் நோக்கி திருமண விழாவிற்கு வந்த ஆம்னி பேருந்து திருமங்கலம் கப்பலூர்பாலம் அருகில் வரும்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதிர்ச்சி அடைந்த கணேசன் மூர்த்தி . வலிப்பு வந்து…
மதுரை வண்டியூர் கண்மாயில் மீன்பிடிக்கச் சென்றவர் மாயம்..,
மதுரை கருப்பாயூரணி சின்ன பாண்டிகோவில் தெருவைச் சேர்ந்தவர் மச்சப்பாண்டி (38). இவர் வண்டியூர் கண்மாயில் அடிக்கடி மீன்பிடிப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலை வழக்கம்போல் வலையுடன் வண்டியூர் கண்மாய்க்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு…
எங்களுக்கு எம்பிக்கள் வந்தவுடன் அதில் இணைந்து செயல்படுவோம்- அமைச்சர் சி டி ஆர் பேட்டி..,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தாங்குளம் கிராமத்தில் கடந்த 30 வருடங்களாக பேருந்து வசதி இல்லாமல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் கிராம மக்கள் நடந்து சென்ற விராதனூர் கிராமத்திலிருந்து பணிகளுக்கு, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் தங்கள்…
இந்த 100 நாட்களின் தவெக அரசின் வெளிப்படைத்தன்மைக்கும் அரசுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது- ஆர்.பி. உதயகுமார்..,
தவெக தேர்தல் 384 மேல் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மகளிர்க்கு ரூபாய் 2500 வழங்குவோம் என்று கூறினார்கள் ஆனால் அந்த திட்டத்திற்கு 30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என பொருளாதார வல்லநர்கள்கூறுகிறார்கள்ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்குவோம்…
ஆம்னி பேருந்தில் வலிப்பு: இளைஞர் உயிரிழப்பு..,
தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த சதாம் (25) என்பவருக்கு, திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.…
திருமண மண்டபத்தில் திடீர் தீ விபத்து..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை பகுதியில் சி எஸ் கே என்னும் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் திருமண மண்டபத்தில் உள்ள ஜெனரேட்டர் வயரில் இருந்து திடீரென தீப்பற்றி அருகே இருந்தால்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்..,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் மாணிக்கவாசகப் பெருமாள் இன்று மதுரைம்படி இதயம் செய்கிறார். நாளை குதிரை கைமாறவில்லை திருவிழா புட்டுக்கு மண் சுமந்துரி இல்லை விறகு வெட்ட நிலை தேரோட்டம் தீர்த்தவாரி விடை பெறுதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.…
மதுரை மேற்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்..,
மதுரை ஆனையூரில் உள்ள மேற்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜாக் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள வட்டார கல்வி அலுவலகங்கள்…
கோரிப்பாளையம் தர்காவில் ஆக.30-ல் பிரம்மாண்ட சந்தனக்கூடு விழா..,
மதுரையின் புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா இந்த ஆண்டும் விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு வைபவம் ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 11.55 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி தர்கா மற்றும் சுற்றுப்புறப்…
விமானம் செல்வதை பார்த்து சாலை தடுப்பு வேலியில் மோதி சம்பவ இடத்தில் இருவர் பலி..,
விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகே உள்ள கள்ளக்காரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து இவரது மகன் பாண்டித்துரை ( வயது 22) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் உடைய சேவைக்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த மாயழகு…




