விவசாய கால்வாயை மறைத்து தகரம் அடைத்து ஆக்கிரமிப்பு-விவசாயிகள் வேதனை..,
மதுரை மாவட்டம், மேற்கு தாலுகா கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணி துறை கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும்.பாசன வாய்க்காலை அஷ்டலட்சுமி நகரில் பிளாட் எண்.31 இல் குடியிருக்கும் அருள்பாரதி என்பவர் மகன் அருள்பிரிட்டோராஜ் மற்றும் அவரது மனைவி கல்பனா…
அவனியாபுரம் அரசு பள்ளியில் 3D-யில் தோன்றிய ஐன்ஸ்டீன்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் கார்த்திக் மாரி அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்பம் மாணவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த முன்னாள் மாணவர், ஹாலோகிராம் (Hologram) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட்…
பைக் பெட்ரோல் டேங்கில் மனைவியை உட்கார வைத்து ரிஸ்க் வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவு ஜோடி..,
மதுரையை சேர்ந்த காதல் திருமண ஜோடி ஒன்று தொடர்ந்து தங்களது இன்ஸ்டா பக்கத்தில் உனக்காக உயிரையோ கொடுப்பேன் என்ற வசனம் என ஏராளமான COUPLES வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர். இந்த வீடியோக்களில் பைக்கில் பைபாஸ் சாலையில் ஜோடியாக ஜெமினி ஜெமினி நெஞ்சில் காது…
மதுரையில் இந்தியன் ஆயில் எண்ணெய் கிடங்கு அருகே குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் ..,
மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள இந்த…
சிந்தாமணி பதுவை புனித அந்தோனியார் ஆலயம் திருவிழா..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் பழமை வாய்ந்த பதுவை புனிதர் அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 78 ஆம் ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனிதரின் திருக்கொடி மேளதாளங்கள் முழங்க சிந்தாமணி, அனுப்பானடி பகுதிகளில்…
தடையை மீறி செயல்படும் க.புதூர் அருவி மலை கல்குவாரி!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவி மலை அடிவாரத்தில் சிறுகனிம சலுகை விதிகள் சட்டம் 1959-ன்படி கருப்பாயூரணி,அருவி குளம் நீர் நிலைகள்,ஓடை,தார்ச்சாலை,வீடுகள் ,தொல்லியல் சின்னங்கள்,வழிபாட்டு கோயில்கள்,வீடுகள்,அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பால் நிற தேவாங்குகள்…
மதுரையில் கெட்டுப்போன 1200 கிலோ எடையுள்ள ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்..,
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன், 57, என்பவர் மோயிசன் மட்டன் கடை என்ற பெயரில் கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சியை விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட…
மதுரையில் பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கட்டண கொள்ளை- பக்தர்கள் குமுறல்..,
மதுரையில் பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் மதுரை ரிங்ரோடு சாலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் நிலை மாலைக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலித்த பின்பே தரிசனத்திற்கு அனுமதிக்கும் கோவில் நிர்வாகத்தை பாரதிய இந்து எழுச்சி இயக்கம் வன்மையாக…
முதலமைச்சர் தனிச் செயலாளர் லட்சுமி பிரியா, ஐ.ஏ.எஸ். – ஒரு பார்வை..,
தமிழ்நாட்டின் திறமையான, நேர்மையான மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட உயர்நிலை நிர்வாக அதிகாரிகளில் முக்கியமானவராக விளங்குபவர் திருமதி லட்சுமி பிரியா, ஐ.ஏ.எஸ். அவர்கள். இந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் கடினமான…
நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் கொண்டு சென்ற வாகனம் நின்றதால் பரபரப்பு..,
மதுரை விமான நிலையத்திலிருந்து அஞ்சல் துறை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நீட் மறு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் முன் பாதுகாப்புக்கு சென்ற தூத்துக்குடி காவல்துறை வாகனம் பழுதானதால் நடுரோட்டில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு…




