அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவில் வருடாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு சாலை 9 மணி முதல் விக்னேஸ்வர பூஜையுடன் மகா யாகம் தொடங்கி நடைபெற்றது.…
சோழவந்தான் பகுதியில் விவசாயிகள் போர்வையில் தொடரும் கிராவல் மண் திருட்டு..,
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிக்குட்பட்ட சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது வடகரை கண்மாய், இப்பகுதியைச் சுற்றியுள்ள 2,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கியமான பாசன நீர் ஆதாரமாக விளங்குகிறது.இங்கு வறட்சி காலங்களில் கண்மாயின் மேற்பகுதியில் விவசாயிகள் வெள்ளரி, பாகற்காய்…
மதுரை செல்லம்பட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்சம்..,
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி பாண்டியராஜன் என்பவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த இடத்தைப் பதிவு செய்வதற்காக பாண்டியராஜன் செல்லம்பட்டி சார்-பதிவாளர் அலுவலகத்தை…
மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்குவதாக பொதுமக்கள் புகார்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் மற்றும் கருப்பு நிற கலரில் குடிநீர் கலங்களாகவருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர் நிறுத்தப்பட்ட நிலையில் குடிநீர்…
பவர் சென்டர்களால் தவெக அரசு தடுமாறுகிறதா? தடம் மாறுகிறதா? ஆர்.பி. உதயகுமார்..,
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்திருக்கிறது. தற்போது முதல்வர் அலுவலகத்திலே அதிகார மோதல் அரங்கேறி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. முதல்வருக்கு நெருக்கமான உள் வட்டாரத்தில் யாருக்கு செல்வாக்கு, யாருக்கு கூடுதல் செல்வாக்கு என்பதில் போட்டா…
ஆரம்ப சுகாதார நிலையம் சென்றால் நோய் தீருமோ இல்லையோ நோய் கட்டாயம் வரும் நிலை..,
மதுரை மாநகராட்சி எல்லை குட்பட்ட 70 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு வி கே பி நகர் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட நீர்நிலை தொட்டியுடன் மாநகராட்சி நகர்ப்புற நலவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அதன் செல்லும் வழியில்…
மக்களுக்கு நன்றி தெரிவித்து மேடையில் வணங்கிய எம்.எல்.ஏ. விஜயன்பன் கல்லாணை..,
மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் விஜய் தலைமையில் 100 நாள் நிறைவடைந்தது. முன்னிட்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயன்பன் கல்லானை தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து,…
சோழவந்தான் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்து கிடந்த ஆண் சடலம்..!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசுக்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். மதுரை ரயில்வே போலீசார் மற்றும் சோழவந்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட விசாரணையில்…
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் நன்றி!
23.08.2010-க்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவும் இடியாகவும் இருந்தது. அதாவது, பதவி உயர்வுக்குத் தகுதித்…
அதிகாரிகளை கண்டித்து செல்லம்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசவபட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டி வந்த நிலையில் சில தனி நபர்களின் தூண்டுதல் காரணமாக அதிகாரிகள் கால்வாய் கட்டும் பணிகளை பாதியிலேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. சுமார் இரண்டு மாதங்களுக்கு…




