• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை..,

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்துகள் வந்து செல்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இங்குள்ள பேருந்து நிலையம் ஆனது பெரியார் பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் திருமங்கலம்…

சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் விலையில்லா நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் விழா..,

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் விலையில்லா நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் விழா பள்ளியின் தாளாளர் அருள்திரு எபினேசர் துரைராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை திருமதி பிரேமா அன்ன புஷ்பம் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். முன்னாள்…

கேஸ் சிலிண்டர்கள் எடுத்துசென்ற லாரியில் லீக் ஆன சிலிண்டர் சாலையில் சென்றவர்கள் அச்சம்..,

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்களை ஏற்றியபடி லாரி ஒன்று சென்றுள்ளது. அதில் வைக்கப்பட்ட சிலிண்டர் ஒன்றில் கேஸ் லீக் ஆகி வெளியேறியுள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வாகனத்தை ஓட்டிசென்ற ஓட்டுனரிடம்…

கல்லூரியின் பின்வாசல் வழியாக ஓடிய உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்..,

திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கலை கல்லூரியில் 38 வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் விசுவநாதன் 700 மாணவர்களுக்கு தனது கரங்களால் பட்டங்களை…

கழிப்பறையின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா..,

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கழிப்பறையின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, கழிப்பறைகள் எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும்…

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை..,

ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த 14 7 2025 அன்று கும்பாபிஷேகம் அவிட்டம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று அவிட்ட நட்சத்திரம் வருவதால் இன்று வருடாபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை…

அனிதா ராதாகிருஷ்ணன் தவமிருந்து முதல்வர் காலில் விழுந்தாலும் த. வெ. க கழகத்தில் சேர்க்க மாட்டோம்.- சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,

தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் பேசியதை பார்த்திருப்பீர்கள். முதல்வரை…

பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகே லாரி மோதியதில் முதியவர் பலி..!

மதுரை பைபாஸ் சாலை பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகே மதுரை சிந்தாமணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் வயது 65 இவர் இருசக்கர வாகனத்தில் காளவாசல் பகுதியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது இவர் பின்னால் வந்த ஆந்திர…

குழந்தைகளின் கைகளில் மதுக்கோப்பைகள்…

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே குழந்தைகளுக்கு தந்தையே மது ஊற்றிக் கொடுத்து அருந்தச் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு குழந்தைக்கு…

கிணற்றில் இறந்து கிடந்த நாயை தூக்க சென்றவர் தவறி கிணற்றுக்குள் விழுந்த பரிதாபம்…

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது கண்ணனூர் கிராமம் இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள கலுங்குப்பட்டியில் 80 அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்துவதற்காக விருமாண்டி என்பவர்…