பாஜக கட்சி பிரமுகர்களை அவனியாபுரம் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் பாஜக வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள பிர்தெளஸ் பள்ளிவாசல் மண்டபத்தில் தடைசெய்யப்பட்ட மோடி டாக்குமென்ரி திரைப்படத்தை திரையிட்டதற்கு…
இறை பக்தியும் குரு பக்தியும் மட்டுமே நம்மை காப்பாற்றும்,ஊனமுற்றோரை ஒருபோதும் கேலி செய்யக்கூடாது என்றும் மதுரை அனுஷ உற்சவ விழாவில் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்.மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ வைபவத்தை முன்னிட்டு…
சோழவந்தானில் தேமுதிக கொடியேற்ற நாள் விழா மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றதுமதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தானில் தேமுதிக கொடியேற்ற நாள் விழா நடைபெற்றது. கொடியினை மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் ஏற்றி வைத்தார். சோழவந்தான் பேரூர் செயலாளர்…
மதுரை.வாடிப்பட்டி அருகே மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் வயல்வெளிக்குள் பிணத்தை தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் வாடிப் பட்டி அருகே போடி நாயக் கன்பட்டி, மேல் நாச்சிகுளம்,…
மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க, விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு போக்குவரத்து மதுரை சிஐடியு தொழிலாளர் சங்கம் நடத்தும் மினி மாரத்தான் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சுற்றுச்சூழலை பயன்படுத்தவும் சாலைகளில் வாகன விபத்துகளில் ஏற்படும்…
ராஜபாளையத்தில் தென் மாவட்ட அளவிலான யோகா மற்றும் மல்லர் கம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதய நிறைவு தியானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடந்த போட்டிகளில் 3 மாவட்டங்களில் இருந்து 32 பள்ளிகளை சேர்ந்த 1853 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.விருதுநகர்…
மதுரையில் நடைபெற்ற தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மதுரை மண்டலத் தலைவர் டி.சண்முகம் இல்லத் திருமண விழாவில், மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சண்முகம் – தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகள் தெய்வ அபிராமிக்கும், சென்னை பல்கலைக்கழக உதவி செயற்பொறியாளர் பி.சக்திவேல் –…
ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு, மாற்றாந்தாய் மனப்பான்மையில் அரசும், ஆவினும்.!”-பால் முகவர்கள் சங்கம் வேதனை. இது சம்பந்தமாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நம்மிடம் கூறியதாவது:தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்…
சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கானமக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மைப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பேரூராட்சியின் பொது இடங்கள் கோவில்கள் பூங்காக்கள்…
மதுரை நாகமலைபுதுக்கோட்டை மேலக்குயில்குடி பகுதியில் சொத்தில் பங்கு தராததால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகனை கைது செய்து போலீசார் விசாரணை.மதுரை நாகமலை புதுக்கோட்டை மேலக்குடி பகுதியை சேர்ந்தவர் பம்மையா தேவர் இறந்து விட்டார், இவரது மனைவி சிந்தாமணி (வயது.70) வசித்து…